-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஜனாதிபதி செயலகம் முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 பேர்களில் கடைசி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தரும் நேற்றிரவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கமைய, சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த
நஜீப் நன்றி:01.02.2026 ஞாயிறு தினக்குரல் ஒரு சமூகத்தின் விமோசனம் அந்த இனத்தில் வாழ்கின்ற புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களின் செயல்பாடுகளில் தான் தங்கி இருக்கின்றது. ஜனநாயக ரீதியிலான தமிழர்களின் மிகப் பெரும்
ஈரான் நாட்டில் மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடித்திருந்த நிலையில், அதில் அமெரிக்கா தலையிடலாம் என்றும் சொல்லப்பட்டது. இதற்கிடையே இதைச் சதிப் புரட்சி எனக் குறிப்பிட்டுள்ள ஈரான் தலைவர் கமேனி,
உடதலவின்ன மடிகே கலதெனிய-கண்டி மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.மொஹிதீன் அடுமை கண்டி மாவட்டத்துக்கான சமாதான நீதவானாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான சத்தியப்பிரமானத்தை கடந்த முப்பதாம் (30.01.2025) திகதி கண்டி மாவட்ட
நஜீப் நன்றி:01.02.2026 ஞாயிறு தினக்குரல் வழக்கமாக அரசியல் குறிப்புக்களைச் சொல்கின்ற நாம் இப்போது ஒரு கற்பனைக் குறிப்பை அல்லது எதிரணிகளின் எதிர்பார்ப்புக்கு சாதகமாக ஒரு கனம் யோசிப்போம். எதிரணி அரசியல்வாதிகள்


