-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- சமூகத்துக்கு தனித்துவ அரசியல் இயக்கம் என்ற கோஷசம் இன்று சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் செல்லாக்காசு என்ற நிலைக்கு வந்து விட்டாகவே தோன்றுகின்றது. இதற்கு முக்கிய காரணம் தனித்துவ அரசியல்
அபுவின் நெடுங்காலப் பெருங்கனவு நிறைவேறி இருக்கிறது. இதில் அபு வேறுயாருமல்ல, இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முதன் முதலாக களமிறங்கிய மும்பை பேட்டர் சர்ஃபராஸ் கானின்
கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட அலெக்ஸி நவல்னி, ஆர்க்டிக் வட்டத்திலுள்ள சிறையில் இறந்துவிட்டதாக, சிறைத்துறை செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய செய்தி முகமைகள் செய்தி
-நஜீப்- நமது நாட்டில் ஜனரஞ்சகமாகப் பேசப்படுகின்ற புரட்சிகர அரசியல் தலைவர் ரோஹன விஜேவீர. அவருக்கு உவிந்து விஜேவீர என்று ஒரு மகன். இவர் அவ்வப்போது சமூக ஊடங்களில் பேசப்படுகின்றார். தந்தையைப்
உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக விளங்கிய ஜப்பான், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக தனது அந்த நிலையை ஜெர்மனியிடம் இழந்துள்ளது. உலகின் முதல் மிகப் பெரிய பொருளாதாரமாக அமெரிக்காவும்,
இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என இடைக்கால தடை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம்
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் பதிவிட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின்
-நஜீப்- அப்பா அப்பாவி! தற்போது போலியான மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகித்து நாட்டில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தினார். பணம் கொள்ளையடித்தார், என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகி இருக்கின்றார் முன்னாள் சுகாதார அமைச்சர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்த நபர் என்ற வகையில் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து
மக்கள் ஆணை இல்லாத தலைவரின் அழைப்பை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வரும் தலைவர்களுடன் தான் நாம் பேச்சு நடத்துவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர்