-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சக தலைமையகம் மற்றும் அணுசக்தி திட்ட தலைமையகம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF),
உத்தரப்பிரதேச அரசின் கூற்றுப்படி, கூட்ட நெரிசலில் 37 பேர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. பிபிசி நடத்திய விரிவான புலனாய்வில், கூட்ட நெரிசலில் குறைந்தது
ஈரான் உள்ளே உளவாளிகள் சதிகளில்! இன்றும் டசன் கணக்கில் தளபதிகள் பலி!
இரானின் அணுசக்தி மூலம் இஸ்ரேலுக்கு கடுமையான ஆபத்து உள்ளது என்று இஸ்ரேல் கருதுகிறது. அதனை அழிப்பதே வெள்ளிக்கிழமை தான் நடத்திய தாக்குதல்களின் முக்கிய குறிக்கோள் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால்


