-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- ரணிலுக்கு இன்னும் ஐந்து வருடங்கள் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று ஐதேக. செயலாளர் ரங்கே பண்டார கேட்டிருக்கின்றார். ரங்கே அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி ரணில் கட்சியைப் பிரதிநிதி. அந்தக்
-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் பசில் மொட்டுக் கட்சி முக்கிஸ்தர்கள் கூட்டமொன்றை தனது வீட்டில் நடாத்தி இருந்தார். அதில் தம்மிக பெரேரா, நாமால் ராஜபக்ஸா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது
-நஜீப்- ஜனாதித் தேர்தல்தான் முன்கூட்டி வருகின்றது என்று ரணில் தனது அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினாலும் அப்படி நடாக்காது என்று உதயங்க வீரதுங்ஹ கூறிவருகின்றார். பிரதமர் தினேஸ் குனவர்தன நாடாளுமன்றத்தை தற்போது
-நஜீப்- இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றையும் அரசியல் கலாச்சாரத்தையும் தலை கீழாக புறட்டிப் போட்டவர் தான் எம்.எச்.எம். அஸ்ரஃப். அவர் ஒரு முறை ரணில் ஓட்டிச் செல்கின்ற வசு வண்டியில்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைஸி. இவர் அஜர்பைஜான் நாட்டில் கட்டப்பட்டு உள்ள அணை ஒன்றை
சஜித் அணிக்குள் கசப்பு! -நஜீப்- கடந்த சில தினங்களுக்கு முன்னர் சஜித் அணிப் பேராசிரியர் அர்ஷத டி சில்வா ஒரு ஊடகச் சந்திப்பை நடத்தி இருந்தார். அப்போது மனிதன் கடும்
Multilac நிறுவன தர அடையாளத்தின் அனுசரணையில் இலங்கை பாடசாலை உதைப்பாந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்த 10 வயதின் கீழான தேசிய பாடசாலை மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகள் கொழும்பு குதிரைப் பந்தயத்
-நஜீப்- ஜனாதிபதி ரணில் 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராக வருவதற்கு தன்னலான அனைத்து முயற்ச்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றார். ராஜபக்ஸாக்களின் மொட்டுக் கட்சியும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியும் அவருக்கு
-நஜீப்- போலியான மற்றும் தரக்குறைவான மருந்து வகைகளை மக்களுக்குக் கொடுத்து அவர்களது உயிர்களை பறித்தார் என்ற குற்றச்சாட்டு முன்னாள் சுகாதர அமைச்சர் கேஹெல்லியாவுக்கு எதிராக… இல்லை அப்படி ஏதுவுமே தனது
-நஜீப் – கதை சொல்கின்ற போது அதனைப் புத்தி கூர்மையுடன் கட்டாயம் ஆராய வேண்டும். குறிப்பாக இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதில் மிகவும் கைதேர்ந்தவர்கள். இப்படியான


