-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே (Sajith Premadasa) என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
10 ஆண்டு கால ஆட்சி அனுபவத்தின் மூலம் மீண்டும் சிறப்பான ஆட்சி வழங்குவேன் என மோடி தெரிவித்தார்.மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து
–நஜீப்– ஜேவிபி. இந்த நாட்களில் தனது கட்சிக்கும் தலைவர்களுக்கும் எதிராக நடாத்தப்பட்டு வரும் விசமத்தனமான கருத்துக்களுக்கு சட்ட ரீதியாகப் பதில் வழங்குவதற்கு ஒரு குழுவை நியமித்து இயங்கி வருகின்றது. அதன்படி
இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாஜக கூட்டணி 350+ இடங்களிலும், இண்டியா கூட்டணி 130+ இடங்களிலும், இதரக் கட்சிகள் 40+
–நஜீப்– ஆளும் தரப்பிலிருந்து வெளியேறிய சிலர் சஜித் கூட்டணியில் ஏற்கெனவே நுழைந்து கொண்டாலும் அவர்களுக்கு அங்கு மாற்றான் தாய் மனப்பான்மை என்பதால் சிலர் அங்கு அதிர்ப்தியில் இருக்கின்றார்கள். இன்னும் பலர்
–நஜீப்– ஜனாதிபதி ரணில் தரப்பினருக்கும் மொட்டு அணிக்கும் இடையில் நடக்கின்ற பல நிகழ்வுகள் நாடகமாக இருந்தாலும் சில மோதல்கள் உண்மையாகத்தான் தெரிகின்றது. அண்மையில் அணுராதபுரம் கலவௌத் தொகுதியில் மொட்டுக் கட்சியினர்
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறு பேறு இடைநிறுத்தம் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகிய நிலையில் முதலிடம் பிடித்தோர் விபரம் வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. முதலிடம் பிடித்தோர்
–நஜீப்– இது தொலைபேசிப் பக்கம் இருந்து வரும் ஒரு செய்தி. சஜித் அணியில் தொடர்ந்தும் சலசலப்புக்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அது அவர்களுக்குப் பழகியும் போய் விட்டது. இது சற்று
நடிகைகக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இவருக்கான தண்டனையை கோர்ட் பின்னர் அறிவிக்கும். அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற


