-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல் இந்த நாட்டில் ஜேஆர். அதிகாரத்துக்கு வரும் முன்னர் ஒரு சுமூகமான அரசியல் சூழ்நிலைதான் நாட்டில் இருந்து வந்தது. ஜெயவர்தன ஆட்சிதான் இந்த நாட்டின்
இஸ்ரேல்-ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இப்போது ஈரான் நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் உடல்நிலை இப்போது கடுமையாகப்
-யூசுப் என் யூனுஸ்- ஜனாதிபதி அணுர குமாரவின் அனைத்து செயல்பாடுகளிலும் பொதுவாக நாட்டில் ஒரு நல்லெண்ணம் நம்பிக்கைதான் இருந்து வருகின்றது. பேரின சமூகம் அவர் மீது அதித நம்பிக்கை வைத்திருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தின் 3வது மீளாய்வில் அதன் பிரதிநிதிகளும் இலங்கை அதிகாரிகளும் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய
-நஜீப்- நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல் வரலாற்றில் முதல் முறையாக தற்போது 2024 ல் அமைந்திருக்கின்ற ஜேவிபி-என்பிபி. யின் அனுர ஆட்சியில் முஸ்லிம்களுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போனது நாட்டில் பேசு
-நஜீப்- நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல் தேர்தலுக்குப் பின்னர் நடாளுமன்றத்தில் அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் பொது தேர்தலுக்கு முன்னரே
முன்னாள் ஜனாதிபதிகள் போன்று அதிகாரிகளை அச்சுறுத்தும் நோக்கமோ ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவர்களை பொறுப்புக்கூற வைப்பதிலோ தமக்கு விருப்பமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதி அளித்துள்ளார். மாற்றத்திற்கான புதிய அணுகுமுறை
-நஜீப்- நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல் நடைபெற்று முடிந்த பத்தாவது நாடாளுமன்றத்தில் தமது அரசியல் தலைமைத்துவங்களுக்கு முஸ்லிம் சமூக வாக்காளர்கள் தக்க பதில் கொடுத்திருக்கின்றார்கள். சமூகததுக்குப் பெரும் சாபக்கேடாக அமைந்திருந்த
இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு, பல முக்கிய
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (21.11.2024) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்


