-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது’ என வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார். வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்
புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘தி விசார்ட் ஆஃப் ஓஸ்’-இல் (The Wizard of Oz) நடிகை ஜூடி கார்லேண்ட் அணிந்திருந்த ஒரு ஜோடி ரூபி சிவப்பு காலணிகள், கடந்த சனிக்கிழமை
‘கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள, தப்பியோடிய சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆசாத் குடும்பத்தின் அரண்மனையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். மேற்காசிய நாடான
வர்த்தக அமைச்சின் மாத வாடகை 65 லட்சம்! அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுனில்
அவர் யார் ? இந்தியாவின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும் அதிக சொத்து மதிப்பு கொண்ட கிரிக்கெட் வீரராக அறியப்படுபவர் ஆர்யமான். இவரது சொத்து மதிப்பு மட்டும் சுமார்
காசாவுக்குள் மீண்டும் கால் வைத்தால்.. ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டைத் தாண்டியும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தங்களிடம் உள்ள பணைய கைதிகளை மீட்க இஸ்ரேல் எதாவது முயன்றால் நொடியும் யோசிக்காமல்
மதச் சடங்கு ஒன்றில் உடலைத் தூய்மைப்படுத்தும் என நம்பி ராட்சத இலை தவளையின் விஷம் கொண்ட பானத்தைப் பிரபல நடிகை மார்செலா எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் திடீரென அவரது உடல்நிலை
உலகளவில் மக்களை அதிகம் கவர்ந்த டாப் 100 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்னும் தர ஆய்வுகள் நடத்தும் நிறுவனத்தின் சார்பில் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள்,
-எம்.ஆர்.எம்.வசீம்- பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பக்கத்தில் முன்வரிசையிலுள்ள 20 ஆசனங்களில் ஐந்து ஆசனங்கள் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அத்தோடு, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143 இன் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவதுகூட்டத்தொடரின்


