வியட்நாமை உலுக்கிய வங்கி மோசடி: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை

வியட்நாமின் ஹோ சி மின் நகரைச் சேர்ந்தவர் ட்ரோங் மை லான்(68). அந்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடிய இவர், மார்க்கெட்டில் வேலைபார்த்து வந்தார். பிறகு

NPP யின்  திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறுதல் சட்டம் வருகிறது!

திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறுதல், பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் மூன்று சட்டமூலங்களை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக

ITAK- ஜனாதிபதி பேசியது என்ன? முஸ்லிம்களுடன் …!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற

ரணில்: லஞ்சமாக வழங்கப்பட்ட மதுபான அனுமதி தகவல்!

அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்ட மதுபான அனுமதி பத்திரங்கள் தொடர்பான தகவலை சமகால அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ளது. அதற்கமைய கடந்த அரசாங்கத்தின் போது 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சரும்

சிரியா போரில் நண்பனுக்காக களமிறங்கிய புதின்!

தாக்குதலை தொடங்கிய ரஷ்ய போர் விமானங்கள் சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. இந்த போரில் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஈரானும், ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக நண்பர்

நாடாளுமன்றில் தாக்கப்பட்ட அர்ச்சுனா! தகாத வார்த்தைகள்  மீண்டும் சர்ச்சை!

படித்திருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனாவுக்கு அறிவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார  தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டார். அர்ச்சுனாவுக்கு எதிராக நடவடிக்கை

புதிய  அமைச்சர்களுக்கான வாகனங்கள்

அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்கள் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ சொகுசு அல்லாத, எரிபொருள்

ரணில் மீது ரவி கருணாநாயக்க பாரிய குற்றச்சாட் டு !

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் மத்திய வங்கி தமது நிர்வாகத்தின் கீழ் இருக்கவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவின்

அதிர்ச்சி: மருத்துவர் ஷாபிக்கு எதிராக போலி முறைப்பாடுகளை தயாரித்த பொலிஸார்! ​

குருநாகல் மருத்துவமனையின் மகப்றே்று மருத்துவ நிபுணர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக போலி முறைப்பாடுகளை பொலிஸார் முன்னின்று உருவாக்கியுள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது சிங்களத் தாய்மாரை மலடாக்கும் வகையில் சூட்சுமமான முறையில்

அமைச்சுக்களும் நியமனங்களும்!

-நஜீப்- நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல் கடந்த பல தசாப்தங்களாக இந்த நாட்டில் யார் அதிகாரத்துக்கு வருகின்றார்களோ அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கையாட்களுக்கும்தான் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது சம்பிரதாயமாக அமைந்திருந்தன.

1 314 315 316 317 318 607