-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreரஷ்ய தளபதியின் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக உக்ரைன் மீது அதிபயங்கர ஏவுகணைகளை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஏனைய
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி குறித்து நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இந்த சதித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் கட்சியின் தலைமையகமான தாருசலாமில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில்
மக்கள் தொகை சரிவு என்பது உலகின் பல்வேறு நாடுகளிலும் இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. ஆனால், இங்கே ஒரு நாட்டில் சுமார் 95 ஆண்டுகளாகவே குழந்தை பிறப்பு இல்லை.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு திட்மிட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
-நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் கடந்த 2020 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய பட்டியலில் வந்த டயானா ஒரு சர்ச்சைக்குரிய நபரானார். அவரது பெயரில்தான் அந்தக் கட்சி பதிவாகி
-நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் வருமாக இருந்தால் இன்று சஜித்தின் ஐமச. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிலிருந்து வெளியேறிவிடும்
-நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் என்பவற்றுக்கு நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே அனைத்து அணுர எதிர்ப்பாளர்கள் அல்லது ஜேவிபி-என்பிபி எதிர்ப்பாளர்கள் ஒரு மெகா கூட்டணிக்குப்
-நஜீப்- நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல் சீனா நெடுங்காலமாக நமது நாட்டுக்கு நட்பு நாடு. தற்போது செஞ்சட்டைக்காரர்கள் இங்கு அதிகாரத்துக்கு வந்திருப்பதால் இலங்கை அரசுக்கு உதவி செய்கின்ற நோக்கத்தில் 2025
நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் மறுசீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் தற்போதைய பலமான அரசுடன் அரசியல் ரீதியில் மோதுவதென்பது பெரும் சவாலாகவே அமையும் என்று


