-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreடொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால் அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை 20% குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது. காகிதங்களுக்கு 18 சதவீத
நீண்ட காலத்திற்குப் பின்னர் அரச ஹஜ் குழுவிற்கு அரசியல் தலையீடுகளின்றி தகுதிவாய்ந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்திலுள்ள பல்வேறு தரப்பினரும் தமது திருப்தியை வெளியிட்டுள்ளதை அவதானிக்க
சர்வதேச நாணய நிதியக் குழு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து வியப்படைந்ததாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். மேலும், வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை
-நஜீப்- நன்றி: 29.12.2024 ஞாயிறு தினக்குரல் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து பொதுத் தேர்தலும் நடந்து விட்டது. கட்சிகளை நடாத்துகின்றவர்களுக்கு பாராளுமன்றத் தேர்தல்தான் முக்கியம். அதற்குத்தான் அவர்களுக்கு கூட்டணிகள் தேவைப்பட்டது. குறிப்பாக
-நஜீப்- நன்றி: 29.12.2024 ஞாயிறு தினக்குரல் வருகின்ற 2025 ஜனவாரி ஏழாம் (7) திகதி மற்றுமொரு நாடாளுமன்ற அமர்வு நடக்க இருப்பது தெரிந்ததே. அந்த அமர்வின் போது மற்றுமொரு கொள்ளை
உடைந்து போன ஏசி யூனிட்.. கிட்டத்தட்ட தப்பிய ஹமாஸ் தலைவர்! தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டிற்கு மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் தலைவர்
“விமான விபத்தில் உயிர் தப்பியவர் “ ‘என்ன நடந்தது? நான் ஏன் இங்கே இருக்கிறேன்?’ என தென்கொரியா விமான விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் இருவர் டாக்டரிடம் கேட்டுள்ளனர்.
-நஜீப்- நன்றி: 29.12.2024 ஞாயிறு தினக்குரல் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றவர்கள் தொடர்பான கதை இது. இந்த நிதியத்தில் ஏழ்மைக்கு உதவி, வறிய மாணவர் கல்வி அபிவிருத்தி, மத
“எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியாது என்ற அவநம்பிக்கை அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. எப்போதும் அணுகக் கூடியவராக அவர் இருந்தார்.” முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடனான தனது அனுபவம் குறித்து
நபர் ஒருவர் தன்னையும் தனது அமைச்சின் அதிகாரிகளையும் பணியாளர்களையும் ஏமாற்றிவிட்டு 17 புதிய கடவுச்சீட்டுகளுடன் தப்பியோடியுள்ளார் என பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்திற்கு


