-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப் பின் கபூர்- பண்டோரா பேப்பர்ஸ் விவகாரத்தைப் பார்ப்பதற்கு முன்னர் நாம் முதலில் பனாமா பற்றித் தெரிந்து கொள்வோம். வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பு
-நஜீப் பின் கபூர்- பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் நிறுவனத்தின் உதவியுடன், உலக நாடுகளின் உள்ள பல தலைவர்கள் முன்னாள் தலைவர்கள் அமைச்சர்கள் அதிகாரிகள் முக்கிய புள்ளிகள் தாம் மேசாடி
2020 பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் மொட்டுக்கள் தரப்பே வெற்றி பெறும் என்றும், இல்லை நாங்கள்தான் அதனைக் கைப்பற்றுவோம் என்று சஜித் தரப்பும் ஏன் நாங்களும் அதற்கான முயற்ச்சியில்தான் இருக்கின்றோம்
‘புரட்சி பண்ண வாருங்கள் சமூகத்துக்கு பகிரங்க அழைப்பு’ இந்தப் பொதுத் தேர்தல் முடிவுகள் கண்டிய முஸ்லிம்களின் அரசியல் வரை படத்தையே மாற்றி அமைக்கின்ற ஒரு தேர்தலாக அமைய அதிக வாய்ப்புக்கள்
சமூகப் பிரததிநித்துவம் பற்றிப் பேச வேண்டிய நிறுவனங்கள் அமைப்புக்கள் இந்தத் தேர்தலில் மௌனமாக இருந்து மாபெரும் வரலாற்றுத் தவறு ஒன்றைச் செய்து கொண்டிருக்கின்றன. அதன் நிருவாகிகள் இப்படி நடந்து கொள்வதற்கு
நீரும் நெருப்பும் மிகவும் பலம் வாய்ந்த இரு சக்திகள். அது போல்தான் முஸ்லிம் சமூகத்தில் இந்தத் தேர்தலில் மனித நேயம் கொண்ட லாபீர் ஹாஜியாரின் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
2020 பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர்களில் ஏதோ வகையில் மிகவும் ஜனரஞ்சகமான மனிதராக இருப்பவர் லாபீர் ஹாஜியார் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. சஜித்
பொதுவாக முஸ்லிம் சமூகத்தில் அரசியில் முதிர்ச்சி மட்டம் மிகவும் தாழ் நிலையில் இருக்கின்றது. இதனை சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் தமக்குச் சாதகமாக நன்கு உபயோகித்துக் கொள்கிக்னறார்கள். தற்போது நமது நாட்டில்
கண்டியில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த முறையும் போட்டியிடுகின்றார். அதற்காக அவர் தற்போது கண்டியில் முகாமிட்டிருக்கின்றார். கடந்த 2015 பொதுத் தேர்தலில் அவர் 102186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.