-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 21.06.2026 ஞாயிறு தினக்குரல் 1.கேப் வெர்டே என ஒரு நாடு உலகில் இருப்பதை காட்சிப்படுத்தியவர்தான் 40 வயது கோல் கீப்பர் வோசின்ஹாவ. மகனின் ஆட்டங்களைப் பார்க்க தாய்க்கும்
பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், தன்னுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி கெஞ்சினார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இத்தாலி எவ்வளவு பவர்புல் நாடு,
ஈரான் நாட்டின் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா விதித்திருந்த கடல்வழித் முற்றுகை தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக


