சொல்ல சொல்ல கேட்காத பாகிஸ்தான்..!

 214 பணயக்கைதிகளை தூக்கில் போட்டு கொன்ற பலுச் விடுதலை ராணுவம்! ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தடம்புரள செய்து பிடித்து வைத்திருந்த 214 பணயக்கைதிகளையும் கொன்றுவிட்டதாக பலூச் லிபரேஷன் ஆர்மி அமைப்பு

“நரகத்தை பார்ப்பீர்கள்!”

மத்திய கிழக்கில் நேரடியாக இறங்கிய அமெரிக்கா! ஹவுதி படை மீது கொடூர தாக்குதல்! கடந்த சில காலமாகவே மத்திய கிழக்கில் மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இத்தனை காலம்

படலந்த ஆயுதக்களஞ்சியப் பொறுப்பாளர் வாக்குமூலம்!

சப்புகஸ்கந்த பொலிஸ் குற்றப்பிரிவின், பொறுப்பதிகாரியாக பணியாற்றியபோது 1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரோஹித பிரியதர்ஷன என்பவருக்கு நீதி கோரி, குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட அதிகாரியின்

சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம்

 உக்ரைன் படையினருக்கு ரஷ்ய அதிபர் புடின் உறுதி உக்ரைன் படையினர் சரணடைந்தால், நாங்கள் அவர்களின் உயிரை காப்பாற்றுவோம்’ என ரஷ்ய அதிபர் புடின் உறுதி அளித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளான

எச்சரிக்கை:முஸ்லிம் ஆயுதக் குழுக்கள்!

-நஜீப் பின் கபூர்- முஸ்லிம் சமய சமூக அரசியல் தலைமைகள் என்ன செய்கின்றன? இவர்கள் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எந்தளவுக்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.? பள்ளி நிருவாகங்கள்

மதம் மாற வற்புறுத்திய அப்ரிடி; பாக்., முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பகீர்

பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய போது, தன்னை மதம் மாறுமாறு சக வீரர் ஷாகித் அப்ரிடி பலமுறை வற்புறுத்தியதாக அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட்

இரான்-துருக்கி இடையே அதிகரித்து வரும் பதற்றம் 

சிரியாவில் பஷர் அல்-அசத் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டது முதல் துருக்கி மற்றும் இரானின் நலன்கள் ஒன்றுக்கொன்று மோதும் எனக் கூறப்பட்டது. அகமது அல்-ஷாரா தலைமையிலான ஆயுதக் குழுவான ஹயாத் தஹ்ரிர்

சீன: வேகமாக நடக்கும் மாற்றங்கள்.

இதை கவனிச்சீங்களா! அமெரிக்காவுக்கு சவால்! வழக்கமாக திறமையானவர்களை அமெரிக்காதான் டக்கென தூக்கிக்கொள்ளும். ஆனால் இந்த முறை, மொத்த நாட்டையும் திறமையானவர்கள் நிறைந்த பகுதியாக மாற்ற சீனா புதிய முயற்சியை கையில்

காஷ்மீரில் முத்தையா முரளிதரனுக்கு இலவச நிலம் ஒதுக்கப்பட்டதா: சட்டசபையில் கேள்வி

காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், தொழிற்சாலை அமைக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு இலவசமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல் பற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. இலங்கை

அநுர அதிரடி:இராணுவ புலனாய்வு துறையில் திடீர் மாற்றம் !

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனக்கு இருக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி புலனாய்வு துறையில் மறு சீரமைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வகையான மறுசீரமைப்பு  இலங்கை வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை.

1 299 300 301 302 303 607