காஷ்மீரில் முத்தையா முரளிதரனுக்கு இலவச நிலம் ஒதுக்கப்பட்டதா: சட்டசபையில் கேள்வி

காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், தொழிற்சாலை அமைக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு இலவசமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல் பற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. இலங்கை

அநுர அதிரடி:இராணுவ புலனாய்வு துறையில் திடீர் மாற்றம் !

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனக்கு இருக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி புலனாய்வு துறையில் மறு சீரமைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வகையான மறுசீரமைப்பு  இலங்கை வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை.

தப்பியோடிய முன்னாள் எம்.பி பிரசன்ன ரணவீர

2010ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக களனி

பொருளாதார தடை மற்றும் வரி: பரிசீலிப்பதாக டிரம்ப் அறிவிப்பு

யுக்ரேன் மீதான போரை நிறுத்தி வைப்பது குறித்து ரஷ்யா முடிவெடுக்கும் வரை அந்த நாட்டின் மீது பெரிய அளவில் பொருளாதார தடை விதிக்க தீவிரமாக சிந்தித்து வருவதாக அமெரிக்க அதிபர்

அல் ஜசீராவுடன் மோதல்:ரணில் படுகாயம்

-நஜீப் பின் கபூர்- ரணில் ஒரு அரசியல் ஞானி என்று மு.கா.தலைவர் ஹக்கீம் ஒரு முறை கூறி இருந்தார். ஆனால் ரணில் ஒரு அரசியல் கயவன். அவர் புகழ்பாட கையாட்களை

மொசாட்டை  நம்பியது வேஸ்ட்!

இஸ்ரேல் தோல்வி விசாரணையில் அறிவிப்பு  கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை தடுக்க இஸ்ரேல் ராணுவம் தவறிவிட்டதாகவும்,

நஸ்ரல்லா: இறந்து 5 மாதங்களுக்கு பிறகு அடக்கம் !

கடந்த ஆண்டு செப்டம்பரில் இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்பொலா முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். சுமார் ஐந்து மாதத்துக்கு பிறகு அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள்

வாராந்த அரசியல் 16.02.2025

சஜித் நிராகரிக்கின்றார்! –நஜீப்– நன்றி: 16.02.2025 ஞாயிறு தினக்குரல் நமக்கு வருகின்ற தகவல்களின் படி ரணில்-சஜித் கூட்டணி முறிந்து விட்டது. அதற்கு சஜித் ஒத்துழைக்காமை பிரதான காரணமாம். குறைந்தது கொழும்பு கண்டி ஆகிய

சூடானில் கிளர்ச்சிப்படை தாக்குதல்: 200க்கும் மேற்பட்டோர் பலி

சூடானில் ஆர்.எஸ்.எப்., எனப்படும் கிளர்ச்சிப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சூடானில் உள்நாட்டு போர் நடக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரசு நிர்வாகம்

பிரதிக்கு வந்த அழைப்பு!

–நஜீப்– நன்றி: 16.02.2025 ஞாயிறு தினக்குரல் அனுர அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் ஒருவர் பற்றிய கதை இது. தனது நண்பர்கள் அழைப்பின் பேரி குறிப்பிட்ட பிரதி அமைச்சர் ஒரு ஹோட்டல் வைபவத்துக்குப் போய்

1 300 301 302 303 304 607