-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப் பின் கபூர்- (நன்றி ஞாயிறு தினக்குரல்- 13/07/2025) ”இப்படி ஒரு கடும் போக்கு ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்து சட்டதை இருக்கமாக அமுல்படுத்துவார்கள் என்று முன்னைய ஆட்சிகள் ஒரு போதும்
-நஜீப்- (நன்றி ஞாயிறு தினக்குரல்- 13/07/2025) என்னடா தலைப்பு என்று யோசிக்கின்றீர்களா! கனவு என்பது இல்லாத ஒன்று-மாயை. அப்படித்தான் இந்தக் களவும். நாம் இங்கு பேசப் போவது நோயாளிகளுக்கு எமனான
தாஜூதீன் படுகொலையை மூடிமறைத்த கதை இது! படுகொலை செய்யப்பட்ட தாஜூதீனும் வாழ்ந்து வருகின்ற தாஜூதீனும்!
கதை உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம் காலம் யதார்த்தத்தை உறுதி செய்யும். அதுவரை இப்படி ஆயிரம் ஆயிரம் தகவல்கள் நமக்கு வந்து கொண்டுதான் இருக்கும்…!
செங்கடலில் ஏமனின் ஹூத்திகள் தாக்குதல் நடத்தி சரக்குக் கப்பல் ஒன்றை மூழ்கடித்த சம்பவத்தில் பத்து பேர் காப்பற்றப்பட்டுள்ளனர், மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நவம்பர் 2023ஆம் ஆண்டு முதல் அவர்கள் சுமார் 70
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி 12 நாட்கள் போர் புரிந்தது. இதில் அமெரிக்காவுடன் திடீரென்று நுழைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது போர் முடிவடைந்த நிலையில் ஈரான்
நமது அரசியலில் இதுவரையில் யாரும் அறிந்திராத ஒரு தகவல்! மத்திய கொழும்பை விட்டு சஜித் ஹம்பாந்தோட்டை சென்ற கதை! *****
தாலிபன்கள் சொன்ன காரணம்? ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு, அங்கு பெண்களுக்கான சுதந்திரம் முழுவதுமாகப் பறிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உலக நாடுகள் கவலையை வெளிப்படுத்தியவாறே உள்ளன.. ஐ.நா. கண்டனத்தை


