-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- (நன்றி ஞாயிறு தினக்குரல்- 13/07/2025) ரோனரும் சமூக ஊடகமும்! சமகால உலகில் போர் முறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். எதிரி நாட்டுடன் போர் புரிவதானால் பலமான
மக்கள் சொத்துக்களை சூறையாடிய ஒரு கொங்கோல் ஆட்சியாளனுக்கு குடிமக்கள் கொடுத்த தண்டணை இது. நமக்கும் நல்ல படிப்பினை!
காசாவில் பல மாதங்களாக நடந்துவரும் போர், உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? “நியூயார்க் டைம்ஸ்” நாளிதழ்


