-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreඇත්තම තර්ජනය තියෙන්නේ ආනන්ද විජයපාලට!
-நஜீப்- நன்றி ஞாயிறு தினக்குரல் 03.08.2025 தேர்தல் தொடர்பாக ஆணையாளர் சமன்சிரி ஏக்கநாயக்க இன்னும் நான்கு வருடங்களுக்கு நாட்டில் தேர்தல் கிடையாது என்று தான் தெரிவித்தாகச் சொல்லப்படுகின்ற கருத்தை மறுத்திருந்த
-நஜீப்- நன்றி ஞாயிறு தினக்குரல் 03.08.2025 அரசியல் அரங்கில் அவ்வப்போது அதிரடியான செய்திகள் வருவது இயல்பானதொன்றுதான். ஆனால் சில சமையங்களில் கற்பனை செய்திகளைக் கட்டவிழ்த்து விட்டு அதற்கு உயிர் கொடுக்கின்ற
யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர், அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார்
மஹியங்கனை-ஹசலக்கயைச் சேர்ந்த பாத்திமா மசாஹிமாவின் கைதும், தடுத்து வைப்பும் சட்டவிரோதமானது என, உயர் நீதிமன்றம் இன்று (30) புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன் மசாஹிமாவின் அடிப்படை உரிமை, அரசினால் மீறப்பட்டுள்ளதாகவும்,


