குட்டியின் கூற்றுக்கு மொட்டுக்கட்சி மறுப்பு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி  கூற்று பொதுஜன பெரமுன கட்சியின் கருத்தோ அல்லது கட்சியால் உருவாக்கப்பட்ட கருத்தோ அல்ல என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

ரோஹிதவின் மகள் பொலிஸாரினால் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் புதல்வி ரொஷேல் அபேகுணவர்தன பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை, வலான மோசடித் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று மாலைக்குள்

கோட்டாவிற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் காணாமற்போன வழக்கில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் செய்யப்பட்ட ஹபியஸ்

சுனாமியில் தப்பிக்க ஜப்பான் மக்கள் செய்றதை பாருங்க.

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக திடீர் சுனாமி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானிலும் சுனாமி தாக்கி உள்ளது. இந்நிலையில் உயிருக்கு பயந்து மக்கள் கடலோர பகுதிகளை காலி செய்து

முஸ்லிம் போல் வேடமிடும் கிறிஸ்தவ அதிகாரி!

அதிர்ச்சியூட்டும் விசாரணை..! 1990ஆம் ஆண்டு ஜுன் மாதம், 2ஆம் கட்ட ஈழ யுத்தம் இலங்கையில் ஆரம்பமாகி, அந்த யுத்தம் தீவிரமானதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகரும், பல முக்கிய கிராமங்களும் இலங்கை

பணியின்போதே சுய இன்பம் செய்யலாம்.

30 நிமிட பிரேக்’குடன் தனி அறை வழங்கிய நிறுவனம்! காரணம் இதுதான் ஸ்வீடனில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் பணியின்போது தனது ஊழியர்கள் சுயஇன்பம் செய்து கொள்ள தினமும் 30

“நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து”!

.இந்தியாவின் கிராண்ட் முஃப்தி அலுவலகம்? கொலை வழக்கில் கேரள செவிலியர் நிமிஷா பிரியா ஏமனில் மரண தண்டனையை எதிர்கொண்டு இருக்கிறார். இதற்கிடையே ஏமன் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக நிமிஷா

1 228 229 230 231 232 606