-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 26.04.2026 ஞாயிறு தினக்குரல் ஜேவிபி.காரர்கள் என்றால் பிச்சைக்காரர்களாகத்தன் இருக்கனும். அவர்கள் மெழுகுவர்த்தியாக எரித்து அடுத்தவனுக்கு வெளிச்சம் கொடுத்து விட்டு தான் அழிந்து போக வேண்டும். இப்படி ஒரு
நஜீப் நன்றி: 26.04.2026 ஞாயிறு தினக்குரல் 1.ஊடக சுதந்திரம் என்பது பொய்களை சந்தைப்படுத்துகின்ற உரிமை கிடையாது. அதன் மூலம் குடிகளை வஞ்சிப்பதும் பாரதூரமான ஒரு குற்றமாக கருத வேண்டும். 2.ஈஸ்டர்
நஜீப் நன்றி: 26.04.2026 ஞாயிறு தினக்குரல் இன்று உலகில் சட்டம் நீதி பொலிஸ் என்பன செயல்பட்டு வருவதால்தான் இந்தளவுக்கேனும் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றது. இவற்றை நடாத்துவதற்கு கோடிக் கணக்கில் அரசு பணத்தை


