-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More*****யூசுப் என் யூனுஸ்***** காமெனி மீது பலி தீர்த்கும் விபரீத ஆசை ஈரானை அடிப்பது பெரிய அழிவைத் தரும் ஈரான் ஆட்சி மாற்றம் இஸ்ரேலுக்கு தேவை ***** “விவகாரத்தை நடுநிலையாக
இரானில் நாடு தழுவிய எதிர்ப்புப் போராட்டங்களின்போது மதத் தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பல மசூதிகளுக்குத் தீ வைக்கப்பட்டதைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பெருமளவில் பகிரப்பட்டன. ஜனவரி 17


