-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஆய்வில் புதிய தகவல் உங்கள் மூக்கின் வெப்ப அளவில் ஏற்படுகிற மாற்றம், நீங்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை கணக்கிடுவதற்கு உதவிட முடியுமா? சஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வு ஒன்று அதற்கான
நஜீப் பின் கபூர் நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல் இந்த நாட்களில் அரசியல் தலைப்புக்களுக்குப் பஞ்சமில்லை. திரும்பிய பக்கமெல்லாம் பூ பூவாப் பூத்திருக்கின்றது. எந்தப்பூவைக் கொய்வது என்பது போலத்தான் தலைப்புக்கள்
நஜீப் நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல் 1.ஐந்துசதம் கூட சம்பளம் அதிகரிக்க முடியாது. ரணில் காலத்தில் பந்துல. 2026ல் மேலும் 30 வீதம் அதிகரிப்பாம்.-ஜனாதிபதி! 2.மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் கல்முனை
உபதிஸ்ஸ கமநாயக: தலைமறைவு அரசியல்! தியாகங்கள்! வாழ்வு. முடிவும் 2


