-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅணு ஆயுத ஏவுகணையை களமிறக்கும் ரஷ்யா! புதின் போட்ட பக்கா பிளான் மாஸ்கோ: உக்ரைனுடன் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய போர், மூன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த போரை
சீன கடல் பரப்பை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா! போர் தொடங்கியதா? பெய்ஜிங்: அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கி போர் கப்பலில் இருந்து புறப்பட்ட ஒரு போர்


