-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி:01.03.2026 ஞாயிறு தினக்குரல் கடும் இனவாதியாக இருந்து தற்போது கோமாளியாக மாறி இருக்கின்ற சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் பௌத்த பேரணிக்கும் போய் இருந்தார். இன்று பௌத்த தேரர்களுக்கு நாட்டில்
நஜீப் பின் கபூர் நன்றி:01.03.2026 ஞாயிறு தினக்குரல் ********** ராஜபக்ஸாக்களுக்கு தொடர்ந்தும் அதிர்ச்சி தோல்விகள்! அனுர செல்வாக்கை உறுதி செய்த தேரர்களின் பேரணி! பண்ணைப் பிராணிகள் போல சில அரசியல்


