“மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவருடன்” திருமணம்!

நார்வே இளவரசி எடுத்த முடிவு!  நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், “மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவர்” என்று கூறிக்கொள்ளும் ஷாமன் எனப்படும் ஆன்மீக குருவை இந்த வார இறுதியில் திருமணம் செய்து கொள்ள

நேரில் பார்த்த நெகிழ்வான நிகழ்வு!

-நஜீப்- நமது இதயம் சற்றுக் கடினமான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். இதனால் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானங்களையும் மிகவும் எளிதாக எடுத்திருக்கின்றோம். ஆனால் அண்மையில் நேரே பார்த்த ஒரு சம்பவம்

வோட்டுப் போட வர வேண்டாம்!

-நஜீப்- இந்த நாட்டில் இருக்கின்ற ஒரு நாற்பது இலட்சம் பேர் அளவில் பல்வேறு காரணங்களினால் இன்று வெளிநாடுகளில் தங்கி இருக்கின்றனர். நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்திருக்கின்ற இந்த நாட்களில் இவர்களில்

‘பெருமனதுடன் மன்னிக்கவும்’

கடந்த ஆகஸ்ட் 12ம் திகதிக்குப் பின்னர் அதாவது 18 நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களினால் நமது ஊடகப் பணிகளில் ஈடுபட முடியாத ஒரு நிலை எமக்கு ஏற்பட்டது. இந்த நாட்களிலும்

சாணக்கியனுக்கு 60 கோடி! அம்பலமாகும் தகவல்கள்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  60 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளார் நாயகமுமான கோவிந்தன்

நாளை ராஜித பல்டி!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. சஜித் தரப்பின் முக்கிய அங்கத்தவரான இவர் நாளை (13.08.2024) நிலைபாட்டை வெளிப்படுத்துவார்

கோர விபத்து: ஸ்தலத்தில் மூவர் பலி 

கேகாலை, வேவல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில்

மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் திடீர் தீ  யார் நடத்தியது தாக்குதல்?

யுக்ரேனில் உள்ள ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து ரஷ்யா மற்றும் யுக்ரைன் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளன. இரண்டு

தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் அமளி துமளி : முடிவு இல்லை!

வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் பெரும் அமளி துமளியில் முடிவடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டத்தின் போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோது காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று 

1 12 13 14 15 16 281