-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇஸ்ரேல் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றமான சூழல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். அங்குப் போர் நிறுத்தம் கையெழுத்திட்டாலும் ஆங்காங்கே தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது. இது ஒரு
உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. மது குடிப்பது உடலுக்குத் தீங்கு என்பது அனைவருக்கும் தெரியும் நிலையில், எந்த நாட்டு மக்கள் அதிகம்
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக மக்கள் அதிகளவில் பொருட்களை சேகரிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவையற்ற வகையில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நுகர்வோர் அலுவல்கள்


