இலங்கைக்கு மீட்புப் பணியில் இந்தியா, பாகிஸ்தான் உதவி 

“இலங்கையில் திட்வா புயல் எதிரொலியாக பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை 390 பேர் உயிரிழந்துள்ளனர். 352 பேர் காணாமல் போயுள்ளனர். 1432 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. சுமார் 13

மண் சரிவால் தனிமையில் சிக்கிய 200 குடும்பங்கள் 

”கொரோனா காலத்தில் கூட நாங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. ஆனால், இன்று தனிமையாகியுள்ளோம். மனவேதனையில் கதைத்துக்கொண்டிருக்கின்றோம்.” என கண்டியின் வாரியகல – ஹில்சைட் பகுதியைச் சேர்ந்த சிவா தெரிவிக்கின்றார். இலங்கையில் திட்வா புயலின்

1 131 132 133 134 135 605