-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் பின் கபூர் நன்றி 07.12.2025 ஞாயிறு தினக்குரல் பேரழிவுகளை யதார்த்தமாக பேசுவோம் பார்ப்போம்.! இந்து.-பாக். உறவும் கண்டிய நகரசபை மூர்க்கமும்.! கடந்த சில தினங்களுக்கு முன்னர் முழு நாட்டையும்
நஜீப் நன்றி 07.12.2025 ஞாயிறு தினக்குரல் நடந்து முடிந்த பேரழிவை வைத்து ஆட்சியைக் கைப்பற்றும் பணிகளும் துவங்கி இருக்கின்றன. ஈஸ்டர் தாக்குதலை நடாத்தி சிலர் ஆட்சியைக் கைப்பற்றி இருந்ததற்குச் சமாந்திரமான
அரசுக்கு எதிரான நுகேகொட பேரணியை நாமலின் கூட்டமாக மாற்றிய குற்றச்சாட்டு ஹரின் மீது. அதற்கு அவர் புது விளக்கம் வேறு தருகின்றார். கூட்டத்துக்கு வந்தவர்களில் எழுபத்தி ஐந்து (75) சதவீதமானவர்கள்


