-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் பின் கபூர் நன்றி:01.03.2026 ஞாயிறு தினக்குரல் ********** ராஜபக்ஸாக்களுக்கு தொடர்ந்தும் அதிர்ச்சி தோல்விகள்! அனுர செல்வாக்கை உறுதி செய்த தேரர்களின் பேரணி! பண்ணைப் பிராணிகள் போல சில அரசியல்
பிரதமர் நரேந்திர மோதியின் இஸ்ரேல் பயணம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான அவரது நெருக்கம் மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை போன்றவை குறித்து அரபு ஊடகங்களிலும் அதிகம்
இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது


