-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More‘அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் தான் வெற்றி பெறுவார்’ என அந்நாட்டு பிரபல தேர்தல் நிபுணர் ஆலன் லிச்மேன் கணித்துள்ளார். உலகில் சர்வ வல்லமை பொருந்திய
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்து ஒரு மாதம் ஆகிறது. பாகிஸ்தான், மற்றும் சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று வங்கதேசத்தின் இடைக்கால அரசு உட்பட அந்நாட்டின் முக்கியக் காட்சிகள்
-நஜீப் பின் கபூர்- நாட்டின் கவனத்தை ஈர்த்த அகுரணை போராட்டம்! கிழக்கு அரசியல் புரட்சிக்கு தூவப்பட்ட விதை இது! 2024 ஜனாதிபதித் தேர்தல் மேடையில் அகுரணையில் ஹக்கீமுக்கு நடந்த அவமானம்
பெரும்பாலான நடுநிலைக் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஜனாதிபதித் தேர்தலில் அணுரவுக்கும் சஜித்துக்கும்தான் நேரடிப் போட்டி என்று தெரிவித்து வருகின்றன. ஆனாலும் காசுக்கு கருத்துக் கணிப்புக்களைச் சொல்லி வருகின்ற ஊடகங்கள் இன்னும்
சஜித்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவித்த தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திற்கான எதிர்ப்புக்கள் வரும் நாட்களில் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லண்டனில் இருந்து கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.சிறீதரன் முன்வைத்த கருத்தின்
உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பின்னர், மீண்டும் வேட்புமனுக்களை
அனுர ஆட்சியில் சமஸ்டி இருக்கிறது என தமிழ் மக்களை ஏமாற்றிய சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கிவிட்டு மக்களுக்கு பொய் விளக்கம் கூறுவார் என தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்
“ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) ஆகியோரிற்கான சாதகநிலை அதிகரித்துள்ளதாக சுயாதீன கருத்துக்கணிப்பொன்று