-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று நாட்டு அழைத்து வரவுள்ளனர். கெஹெல்பத்தர பத்மே
மொத்த வர்த்தகமும் முடக்கம் விமானங்கள் பறக்க தடை ! இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இஸ்ரேலின் போர் விமானங்கள் துருக்கியின் வான்வெளி பரப்பு மற்றும்
ஜம்மியதுல் உலமா நிர்வாகத் தெரிவுகள் இன்று சனிக்கிழமை (30) நடைபெற்றது. இதையடுத்த 30 பேர் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பழையவர்களே அப்பதவிகளுக்கு மீண்டும் வந்துள்ளனர். அவர்களின்
நஜீப் நன்றி: 31.08.2025 ஞாயிறு தினக்குரல் கடந்த வாரம் பூராவும் திரும்பிய பக்கம் எல்லா ரணில்… ரணில்… என்றுதான் செய்திகள் இருந்தன. சர்வதேச ஊடகங்கள் சிலவும் இது பற்றிப் பேசி
நஜீப் நன்றி: 31.08.2025 ஞாயிறு தினக்குரல் 1.தனது பாதுகாப்புக்காக பலயீனமான சஜித்தை பலப்படுத்தும் தந்திரத்தை என்பிபி. கையாள்கின்றதாம்.! 2.ரணில் உயிராபத்தில் என்கிறர் வைத்திய பிரதிப் பணிப்பாளர் ருக்ஸான் பெல்லன. இவர்