-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் நடாத்திய அரகலயாவின் நோக்கங்களை அவர்களுக்கு அடைந்து கொள்ள முடியாது போனது. எனவே வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் மக்கள் வாக்களிக்க
இந்தத் தேர்தல் சமூகத்தை விற்றுப் பிழைக்கின்ற அரசியல் தலைவர்களைத் தூக்கி வீசி மக்கள் தமது மனசாட்சிக்கு முன்னுரிமை கொடுத்து வாக்களிக்கின்ற ஒரு தேர்தல். பாமர மக்களுக்கு இது விடயத்தில் இளைய
இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரித்த நிலைப்பாடு பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. சிரேஷ்ட உறுப்பினர்கள் எவரும் இன்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இறுதி தீர்மானம் இல்லை என தற்போது கட்சிக்குள்
மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசின் செய்தி முகமை (சனா) தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு
கேள்விகேட்ட நபர் மீது தாக்குதல் மாவனெல்லயில் இன்று (09) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரசார கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம்
பாகிஸ்தானில், பெற்ற மகளுக்காக தந்தை செய்த காரியம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாகவே பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி
பிசுபிசுத்த சுமந்திரன் தீர்மானம் சுமந்திரன் வன்னியில் கூடி சஜித் பிரேமதாவை ஆதரிப்பதாக கொடுத்த அறிவிப்பு சஜித் ஆதரவாலர்களுக்கு பெரும் மகிழ்வான செய்தியாக இருந்தாலும் அந்த அறிவிப்பு வந்த சில மணி
காலி மாவட்டத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிரசார கூட்டத்திற்கு எதிர்பார்த்த அளவு மக்கள் வருகை தராமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த கூட்டம் பெரும் ஏற்பாட்டில் நேற்று
ஹக்கீம் அணுரகுமராவின் பேச்சை திரிவுபடுத்தி முஸ்லிம்கள் மத்தியில் அணுராவுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் பரப்புரை பேச்சுக்களை செய்தார் என்பதால் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஒரு புறம் இருக்க.
மூன்று வாரங்களுக்கு முன்னர் நாம் தேர்தலில் வெற்றி வாய்ப்புக்கள் தொடர்பில் சில கணிப்புக்களைச் சொல்லி இருந்தோம். பொதுவாகப் பார்க்கின்ற போது அதில் அதிரடி மாற்றங்கள் இதுவரை பெரிதாக இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க