-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஈரானின் ‘சுப்ரீம் லீடர்’ என கருதப்பட்ட மதகுரு அயதுல்லா அலி கமேனீ கொல்லப்பட்ட நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் உச்சகட்டஹ்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இக்கட்டான நிலையில், ஈரான்
ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் ஆப்பு மத்திய கிழக்கு பகுதியில் தீவிரமடைந்துள்ள ராணுவ மோதல் உலகளாவிய பொருளாதார சூழலை பாதிக்கும் வகையில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும்
அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையே கமேனி கொலையைக் கண்டித்து இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கிடையே பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க


