-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 15.03.2026 ஞாயிறு தினக்குரல் செல்வாக்கான இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சதருவன் சேனாதீர தற்போது நாட்டுக்கு வந்த போது விமான நிலையத்தில் வைத்துக் கைதாகி இருக்கின்றார்.
நஜீப் நன்றி: 15.03.2026 ஞாயிறு தினக்குரல் பாதிக்கப்பட்ட ஈரானிய கடற்படையினருக்கு மனிதாபிமான உதவிகளை செய்து விட்டு அதற்கு பணம் வசூலிப்பது பற்றி ஐமச. தரப்பில் கோரிக்கைகள் வருகின்றன. இதனை அவர்களின்
நஜீப் நன்றி: 15.03.2026 ஞாயிறு தினக்குரல் தற்போது போதை வியாபாரம் பாதாள உலகு மற்றும் அரச சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் ஊழல் அரசியல்வாதிகள் படுகொலைகளைப் புரிந்தோர் ஆட்சி அதிகாரத்தை இழந்து பிழைப்புக்கு
இலங்கை நாணயப்படி 15000 கோடி ரூபா!


