-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸில் இருக்கும் சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயமடைந்துள்ள நிலையில், ஒரு குழந்தை
வெனிசுலாவை அமெரிக்கா சீண்ட காரணமே இதுதான்! கடந்த சில நாட்களாக இஸ்ரேல்-காசா பஞ்சாயத்தை விட, வெனிசுலா-அமெரிக்காவின் பிரச்சனைதான் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. வெனிசுலா கடல் பகுதியில் தனது போர் கப்பல்களை
நஜீப் நன்றி 14.12.2025 ஞாயிறு தினக்குரல் மிகப் பெரிய பேரழிவை நாடு சந்தித்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நேரத்தில் ஐதேக. செயலாளர் தலதா அதுகோரல பேரழிவுக்கு ஒரு காரணம் சொல்கின்றார்.
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னியில் அமைந்திருக்கும் போன்டி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருக்கும் போலீசார் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக
நஜீப் நன்றி 14.12.2025 ஞாயிறு தினக்குரல் எதிரணிகள் எந்த ஒரு விடயத்தை வைத்துக் கொண்டும் அரசுக்கு எதிரான ஒரு பரப்புரையை செய்வதில்தான் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. ஆனால் ஆக்கத்திலும்


