-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉடதலவின்ன ஊடக கூட்டணி கடந்த வாரம் எல்லை நிர்ணயம் தொடர்பான ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தது. அதில் நமக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினோம். அத்துடன் முன்னாள் தேர்தல் ஆணையாளரும் எல்லை
-யூசுப் என் யூனுஸ்- உள்ளூராட்சி உறுப்பினர் எண்ணிக்கையை (8392) அரைவாசியாக குறைக்கின்ற தனது சிபார்சு அறிக்கையைத் தற்போது முன்னாள் தேர்தல் ஆணையாளரும் புதிய எல்லை நிர்ணயங்கள் தொடர்பான குழுவின் தலைவருமான
உகாண்டாவில் வசிக்கும் பெண் ஒருவர் வெறும் 40 வயதில் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்து நெட்டிசன்களை மிரள வைத்துள்ளார். பெண் ஒருவர் கர்ப்பமாகும் போது, அவர்களின் உடலில் பல மாற்றங்கள் நடக்கும்.
–நஜீப்– ஐஎம்எப். கடன் பெற்றுக் கொண்டதை பலர் பட்டாசு கொழுத்தி, பாற் சோறு சமைத்துக் கொண்டாடியது தெரிந்ததே. ஆனால் அன்று முதல் இன்று வரை இந்தக் கடனைக் கடுமையாக எதிர்த்து
-நஜீப் – சில தினங்களுக்கு முன்னர் ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் இரகசியமாக சந்தித்திருக்கின்றார்கள் என்று தகவல். ஜனாதிபதி ரணிலுடன் வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்காவும் ராஜபக்ஸாக்கள் தரப்பில் மஹிந்த மற்றும்
பிரான்ஸ் நாட்டு அமைச்சர் ஒருவர் பிளேபாய் இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த சம்பவம் அந்த நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கவர்ச்சி புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிடும் பிளேபாய் இதழில், அமைச்சரின் பேட்டி
-நஜீப்- கடந்த நான்காம் திகதி நாடாளுமன்றத்தில் பெரும் கட்சி தாவல்கள் என்று பரவலாக ஊடகங்களில் செய்தி வெளி வந்தது கொண்டிருந்தன. ஆனால் அன்று அப்படி நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று,
இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மூடிய தூதரகங்களை திறப்பதாக ஈரானும் சவுதியும் சம்மதம் தெரிவித்துள்ளன. மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த
–நஜீப் – ஜேவிபி தலைவர் றோஹன விஜேவீர சிறையிலிருந்து விடுதலையாகி முதல் முறையாக 1982ல் ஜனாதிபதி தேர்தலில் நின்றார். அவர் அதற்காக சூறாவளிப் பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்ட போது இன்று
–நஜீப் – தற்போதய ஜனாதிபதி ரணில், மாமனார் ஜே.ஆர். அன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை தனக்கு நாடாளுமன்றத்தில் இருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையை வைத்து கொண்டு வந்தார். அப்போது அது