6 மனைவிகள் ஒன்றாக படுப்பதற்கு…80 லட்சத்தில் பிரம்மாண்ட படுக்கை தயாரித்த கணவன்

பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது 6 மனைவிகளுடன் ஒன்றாக இரவில் தூங்குவதற்காக சுமார் 80 லட்சம் மதிப்புள்ள 20 அடி அகல படுக்கையை தயார் செய்துள்ளார். 20

அதிரடியாக அகுரண வந்த குண்டு!

-நஜீப்- கதை வந்ததும், உண்மையைத் தெரிந்து கொள்ள பிரதேசத்திலுள்ள  ஜனரஞ்சக சட்டத்தரணியை தொடர்பு கொண்டு கேட்டோம். ஆம் செய்தி உண்மைதான் என்று அவர்  உறுதிப்படுத்தினார். கடந்த 18ம் திகதி மாலை

குரங்குகள் சீனப் பயணம் ரத்து!

-நஜீப்- உத்தியோகபூர்வமான அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கின்ற போது விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான செய்தியை வெளியிட்டார். அது நாட்டில்

தள்ளாடுகின்றது சஜீத் கூடாரம்!

-நஜீப்- ஆளும் ரணில்-ராஜபக்ஸாக்கள் செல்வாக்கு மக்கள் மத்தியில் கடும் வீழ்ச்சி கண்டு வரும் இந்த நாட்களில் வீறுகொண்டு எழுந்து நிற்க வேண்டிய பிரதான எதிரணியான சஜித் அணி இடையனை இழந்த

ஒலியைவிட 3 மடங்கு வேகம் கொண்ட சீனா ‘ஸ்பை ட்ரோன்’- அமெரிக்கா 

ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் உளவு ட்ரோன்களை சீனா உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா உலகிலேயே பலம்வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று என்ற பெருமையுடையது.

கண்ணீர் கதை!

-நஜீப்- சிறுபான்மை மண்ணில் இரவிரவாக புத்தர் சிலைகள் முளைப்பது வழக்கமானதுதான். ஆனால் இந்தக் கதை சற்று வித்தியாசமானது. தமது சொந்த நிலங்களை கண்ணீர் கதை பார்க்கப் போய் ஆடைகள் பிடுங்கப்பட்ட

சீலைக்கு மேல் சொறியும் ஹக்கீம்!

-நஜீப்- மஹிந்த தேசப்பிரிய தயாரித்த புதிய உள்ளூராட்சி எல்லைகள் தொடர்பில் சிறுபான்மை சமூகங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது என நாம் சுட்டிக் காட்டிய போது அதனை அவர் முதலில் ஏற்றுக்

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு! சாணக்கியன் பகிரங்க கருத்து 

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு இருப்பதாக அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது

அக்குரண:குண்டு தாக்குதல் எச்சரிக்கை – பள்ளிவாசலில் கடும் பாதுகாப்பு

இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெற போவதாக வந்த புலனாய்வு தகவலின் காரணமாக அக்குரண பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ,

பூமிக்கு வருகிறது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி-நாசா 

விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பிரத்யேக விண்கலம் மூலம் பூமிக்கு கொண்டுவரப்படுவதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. இது இன்று பூமியை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள்

1 71 72 73 74 75 281