-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- நாட்டில் பெரும் கொந்தளிப்பை உண்டு பண்ணிய பாஸ்டர் ஜெரோம் தற்போது ஓய்வுக்காக சிங்கப்பூர் வழியாக பாலித் தீவுக்குப் போய் இருக்கின்றார் என்று தெரிகின்றது. இவருடன் நாட்டில் முக்கிய அரசியல்
பொதுஜன பெரமுனவின் பத்து சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பனர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே
கொழும்பில்அமைந்துள்ள பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக ஒரு வருடத்திற்கும் மேல் பணியாற்றி உயிரிழந்த பதுளை – தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரியின் மரணத்திற்கு நீதி வேண்டும்” என ப்ரொட்டெக்
-நஜீப்- கடந்த சில தினங்களாக கொழும்பு சுற்றுவட்டாரம் இராணுவ மயப்படுத்தப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பாக ஆளும் தரப்பில் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் இராணுவத் தலைமை பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
கர்நாடகத் தேர்தல் முடிவுகளை, 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக முன்வைக்கும் கருத்தாக்கங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்த காங்கிரஸுக்கு இந்தத்தேர்தல் புத்துணர்வைத் தந்திருக்கிறது. என்றாலும்,மக்களவைத் தேர்தலில் இந்த வெற்றி
துருக்கியில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனுக்கு எதிராக 6 எதிர்க்கட்சிகளின் சார்பில் கெமால் கிலிச்டாரோலு பொது
– ஏ.ஆர்.ஏ. பரீல் – நாட்டில் சர்வமதத் தலைவர்கள் ஒன்றிணைந்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் இனவாதத்தில் ஊறிப்போயுள்ள சில பெளத்த மதத் தேரர்கள் நாட்டின் பல
துருக்கிய தேர்தல் வாக்களிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் திகதி முடிவடைந்து வாக்கெடுப்பு எண்ணும் பணிகள் தீவிரமாகியுள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி எர்துகான் வாக்கு எண்ணும் அடிப்படையில் முன்னணி வகிப்பதாக துருக்கிய
கம்பளை – வெலிகல்ல – எல்பிட்டிய பகுதியில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதான பாதிமா
கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.