அனுஷ்கா விராட் ஜோடியின் பதிவு!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஜோடி நீண்ட நாட்கள் காதலித்து பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி

புகையிரத சீட்டு வழங்குவது நிறுத்தம்!

இன்று நள்ளிரவுக்குப் பின்னர் சாதாரண புகையிரத சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதங்களுக்கான முன்பதிவுகள் மாத்திரமே

அயோத்தி ராமர் கோயில் நிலம் மோசடி.-பிரியங்கா புகார்

அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளைக்குக் குறைந்த மதிப்புள்ள நிலங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பல ஆண்டுகளாகப் பிரச்சினைக்குரியதாக இருந்த

அலி சப்ரியை விரட்டவும் -ஞானசார

நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது

ஐபிஎல்: அமீரகத்திற்கு மாற்றம்?

  ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் ப்ளான் பி குறித்து பிசிசிஐ புதிய முடிவு எடுத்துள்ளது. 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதத்தில் நடத்த

கங்குலிக்கு வோர்னிங்!

உங்க வேலையை மட்டும் பாருங்க கங்குலிக்கு. முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்கார் இந்திய கிரிக்கெட் அணியை தூக்கி நிறுத்திய அரசனாக விளங்கிய கங்குலி, தற்போது தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது

டைனோசர் கரு வளர்ந்த நிலையில்!

சீனாவில் கான்ஸு பகுதியில் படிமமாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட டைனேசர் முட்டை ஒன்றில் முறையாக பதப்படுத்தப்பட்ட நிலையில் கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுக்க பல நாடுகளில் இதுவரை டைனேசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஷிராஸ் நூர்தீன்க்கு முக்கிய பதவி!

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளராக சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீனை 2021 டிசம்பர் 13 ஆம் திகதி முதல் 3 வருடங்களுக்கு காணாமல் போனோர்

Uk: ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டியது ‘ஒமைக்ரான்’

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா வைரஸ் பரவல் ஒரு லட்சத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் கடந்த 17ம் தேதி, 25

கல்முனை: மீன்களை அள்ளும் மீனவர்கள்

– பாறுக் ஷிஹான் – திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன்னர்  3 வகையான  பாரிய

1 624 625 626 627 628 642