-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉலக அளவில் ஏற்படும் இறப்புகளுக்கான காரணங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை கொண்டிருப்பது புற்றுநோய். 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் புற்றுநோய் காரணமாக இறந்துள்ளனர். அதிலும் மார்பக
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை கும்பலொன்று வீதியில் இழுத்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளியை பகிர வேண்டாம் என இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு பழங்குடியின பெண்களை ஆடைகளை
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை புதுடெல்லி வருகிறார்.
-நஜீப்- ஊழல் மோசடிக்கு எதிரான ஆணைக் குழுவில் இந்த நாட்களில் மிகப் பெரிய சதிகள் நடந்து வருகின்றது என்ற குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றார் நாமல் ராஜபக்ஸ என்ற சட்டத்தரணி. இவர்
-யூசுப் என் யூனுஸ்- கடந்த சில தினங்களுக்கு முன்னர் நேட்டோ நாடுகளில் தீர்க்கமான கூட்டம் லிதுவேனியாவில் நடைபெற்றது. அதில் உக்ரைன் தனக்கு பூரண அங்கத்துவம் கிடைக்கும் என்று நம்பி இருந்தது.
-நஜீப்- தனக்குத் தொடர்ந்தும் மொட்டுக் கட்சியிலிருந்து குறிப்பாக பசில் தரப்பில் இருந்து வம்புகள் நடக்குமாக இருந்தால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர தனக்கு வேறு வழிகள் இல்லை என்ற செய்தியை உரிய
-நஜீப்- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றால் பண்டாரநாயக்க என்று பேசாமல் அதற்கு வரலாறு இல்லை. கட்சி துவங்கிய காலத்தில் இருந்து அந்தக் குடும்பம்தான் அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றது.
-யூசுப் என் யூனுஸ்- உக்ரைன் போரில் தமக்குச் சாதகமான வாய்பை பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதற்கு ஈரான் ரஸ்யாவுக்குக் கொடுக்கின்ற ஆயுத உதவிதான் காரணம் என்று தற்போது மேற்கு நாடுகள்
சில தினங்களுக்கு முன்னர் கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியில் அதிபர் அசாட்கான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குருளைச் சாரணீயர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வில் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.
-இக்பால் அலி- நிறைய வளங்களையும் வாய்ப்புக்களையும் கொண்ட பாடசாலைகளை விட தங்களிடம் உள்ள வளங்களை கொண்டு வெற்றி இலக்கை அடைவதுதான் அதி சிறந்த வெற்றியாகும். அந்த குறித்த இலக்கை மின்