-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேட்புமனுவை வலுப்படுத்தும் நோக்கில் புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான ஆளும் கட்சியினர் உறுதியாக உள்ளனர்
சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்ததை அடுத்து, 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும்
-அஸீஸ் நிஸாருத்தீன்- சத்திர சிகிச்சையின் போது தனது இரண்டு கிட்னிகளையும் இழந்து பரிதாபமாக உயிரிழந்த மூன்று வயது சிறுவன் ஹம்தி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (2) கொழும்பு மஜிஸ்ட்ரேட்
குவைத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் மரண விசாரணை நேற்று நீர்கொழும்பு மாநகரசபை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சிறி ஜயந்த
இன்று கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி மாணவ தலைவர்களுக்குப் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நடப்பு வருடத்துக்கான மாணவ தலைவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் அசாட்கான்
–யூசுப் என் யூனுஸ்– உலகில் மிகவும் சக்கிவாய்ந்த ஒரு உளவு அமைப்புத்தான் றோ. இந்த அமைப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு சர்வதேச அளவில் பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றது. இந்த நிலையில்
குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் இந்தக் கிராமத்தில் இதுவரை ஒரு வாசிகசாலை இல்லாத குறை இருந்து வந்தது. பல பேர் நூலகம் பற்றிக் கனவுகளைக் கண்டு கொண்டிருந்தனர். அந்தக் கனவு
பாதுகாப்பு, சர்வதேச எதிர்ப்புகள் காரணமாக குர்ஆன் அல்லது பிற மத நூல்களை எரிக்கும் போராட்டங்களை தடை செய்வது குறித்து டென்மார்க் பரிசீலித்து வருகிறது.எனினும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்
–நஜீப்– சஜீத் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் நாள்தோரும் ஏதோ ஒரு குழப்பம் நடந்து கொண்டிருக்கின்றது. அதனைச் சமாளிக்க நிமிடத்திற்கொரு முடிவை சஜித் எடுக்க வேண்டி வருகின்றது. ஜனாதிபதி
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாக தெரிவு இன்றைய