-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read MoreDoes God Exist? Javed Akhtar vs Mufti Shamail Nadwi…!
நஜீப் நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல் இது விமல் வீரவன்ச தரும் வாக்குமூலம்: பிறந்த இடம் களுத்துறை-அகலவத்தை. வயது 55. கல்வி உயர்தரம் வரை. கல்லூரி அணிக்காக கிரிக்கட்டும் விளையாடி இருக்கின்றேன்.
அமெரிக்க படைகள், ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக்’ நடவடிக்கையின் கீழ், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இலக்குகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. “போர்
நஜீப் நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல் தமிழரசுக் கட்சி சம்பந்தன் மற்றும் மாவை காலங்களில் சட்டவல்லுணர் சுமந்திரன் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டாலும் அவர் கட்சியில் மிகவும் வலுவாக
நஜீப் நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல் நமக்கு வந்த ஆபூர்வமானதும் ஆதாரபூர்மானதுமான தகவல் இது. ரஸ்யா-உக்ரைன் போரில் நம்மவர்கள் இருபக்கத்திலும் நின்று போராடி வருகின்றார்கள். இதில் சிங்களவர் முஸ்லிம்கள் தமிழர்களும் இருக்கின்றார்கள்.


