இலங்கைக்கு ஆதரவளிக்க மாலைதீவு தீர்மானம் !

இலங்கை-மாத்தளை மாவட்டக் குடித்தொகைக்கு சமனான மக்கள் வாழ்கின்ற (540000) நாடுதான் மாலைதீவு. மொத்த நிலப்பரப்பு வெரும் 300 சதுரக்கிலோ மீற்றர்கள் மட்டுமே. இந்த நாடு எமக்கு உதவ வருவது மதிக்கத்தக்கது.

உத்தியோகபூர்வ அறிவிப்பு : இலங்கை திவாலானது

கடன் செலுத்தும் காலத்தை அதிகரித்து, தொகையை குறைத்து மறுசீரமைப்பு செய்யப்படும் வரை வாங்கிய கடனை இலங்கையால் திருப்பிச் செலுத்த முடியாது, இதனை கடன் வாங்கியவர்களிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம் என அந்நாட்டின்

புதிய 9 அமைச்சர்கள் நியமனம்

நமது நாட்டில் அமைச்சர்கள் நியமனம் செய்யப்படுவதும் பதவியிலிருந்து துறத்தப்படுவதும் அன்றாட நிகழ்வுகள் போல நடந்து கொண்டிருக்கின்றது. இந்த அமைச்சரவையும் எத்தனை நாட்களுக்குத்தான் கதிரையில் இருக்கப் போகின்றதோ தெரியாது.புதிய அரசாங்கத்தில் மேலும்

கோட்டா பதவியில் இருக்கும் வரை IMF உதவி இல்லை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான நிதியுதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில்

ராஜபக்ஸாக்களை விரட்டும் சர்வதேச சமூகம்

ராஜபக்சர்களில் ஒருவரேனும் அரசாங்கத்தில் இருக்கும் வரை வெளிநாடுகள் நிதி மூலமான உதவிகளை இலங்கைக்கு ஒருபோதும் வழங்கப்போவதில்லை என பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ

நிகாத் ஜரீன்:  உலக குத்துச் சண்டை தங்கம் 

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். துருக்கயின் இஸ்தான்புல்லில் நடைபெற்று வரும் போட்டியில் தாய்லாந்தின்

உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் சரண்- ரஷ்யா 

கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 1,730 பேர் ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைன்

இலங்கை அரசியல்வாதிகள் யாருக்கும் சர்வதேச சமூகம் அடைக்களம் கொடுக்க கூடாது – யஸ்மின் சூக்கா

இலங்கையில் முழுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வெறுமனே அதிகார வர்க்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழலையும் பொருளாதாரக் குற்றங்களையும் மட்டுமே கையாழ்வதற்கானதாக அல்லாமல் பெரும் வன்கொடுமைக் குற்றங்களிலில் ஈடுபட்டு

அம்பாறை: புலிகள் வெட்டுகின்றனர். கூச்சலிட்டவர்கள் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்து, அம்பாறை- நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டவாறு ஒடி வந்து கிராமவாசிகளை பயமுறுத்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பக்கிஎல்ல பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர். “புலிகள்

யாழ் பல்கலையில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று உணர்வெழுச்சியுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் இதன்போது அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி

1 503 504 505 506 507 611