இஸ்ரேல் தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் பலி

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமானச் சூழல் நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் அல்-குத்ஸ் படைப்பிரிவின் தளபதியான தைசிர் அல்-ஜபரி,

இலங்கையில் உள்நாட்டு போர்: காரணம் – இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்

சிறுபான்மையின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் இந்தியாவை பிளவுப்படுத்தும் எனவும் உள் பிளவை உருவாக்குவதுடன் மக்களிடையே கசப்பை ஏற்படுத்தும் என இந்திய மத்திய வங்கியின் முன்னாள்

 பிரித்தானிய அரசியல் களம் – ரிஷி சுனக்கிற்கு பெரும் பின்னடைவு

பிரித்தானியாவின் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான போட்டி மிகவும் விருவிருப்படைந்துள்ளது. இறுதி போட்டியில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு

ஒரே குடும்பத்தில் 4 வைத்தியர்கள் !

-ரிம்ஸான் ரபீக் – பேருவளை-அம்பேபிட்டியைச் சேர்ந்த அல்ஹாஜ் பாரூக் மற்றும் பாஹிமா ஸஹீம் அவர்களது மகள் Dr.Farwin Farook  அவர்கள்  கொழும்பு பல்கலை கழகத்தில் பட்டம் பெற்று தனது மருத்துவ

கோத்தபயவுக்கு எவ்வித சிறப்புச் சலுகையும் அளிக்கப்படவில்லை- சிங்கப்பூர்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எந்த சிறப்புச் சலுகையும் அளிக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 14 அன்று மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்ச

 ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் கைது

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்க போவதில்லை:அனுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவான சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்குவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்

ரணிலின் இரட்டை வேடம் நிலைப்பாடு அம்பலம் 

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னரான அவரின் செயற்பாடுகள் குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அடக்குமுறையான ஆட்சியை முன்னெடுக்க ரணில் முயற்சிப்பதாக சர்வதேசம் மற்றும் உள்ளுர் ரீதியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

காலி முகத்திடல் போராட்டம் 5/5 ….?

எதிர்வரும் ஐந்தாம் திகதி, மாலை ஐந்து மணிக்கு முன்னதாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்படவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.  சற்று முன்னர் குறித்த இடத்திற்கு அதிகளவான பொலிஸார்

கண்டியில் ஐதேக முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி ரணில்

சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ கண்டி தலதா மாளிகை மற்றும் அஸ்கிரிய மல்வத்தை பௌத்த விகாரைகளுக்கும் வருகை தந்து பீடாதிபதிகளின் ஆசிர்வாதத்தைப் பெற்றக் கொண்டார். அதே தினம்

1 461 462 463 464 465 611