-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- இன்று சுகாதார அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்கெல மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. உரிமுறையில் விலை மனுக்கோராமல் தமது கையாட்களுக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய அவர் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.
-யூசுப் என் யூனுஸ் – தென் ஆபிரிக்க ஜோஹனஸ்பேக்கில் நடக்கின்ற பீரிக்ஸ் நாடுகளின் கூட்டத் தொடரில் ரஸ்ய அதிபர் புடின் கலந்து கொள்ள மாட்டார். அவருக்கு உக்ரைன் போர் காரணமாக
கடந்த இரண்டரை மாதங்களாக மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வரும் நிலையில், இரண்டு மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற
உலக அளவில் ஏற்படும் இறப்புகளுக்கான காரணங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை கொண்டிருப்பது புற்றுநோய். 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் புற்றுநோய் காரணமாக இறந்துள்ளனர். அதிலும் மார்பக
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை கும்பலொன்று வீதியில் இழுத்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளியை பகிர வேண்டாம் என இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு பழங்குடியின பெண்களை ஆடைகளை
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை புதுடெல்லி வருகிறார்.
-நஜீப்- ஊழல் மோசடிக்கு எதிரான ஆணைக் குழுவில் இந்த நாட்களில் மிகப் பெரிய சதிகள் நடந்து வருகின்றது என்ற குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றார் நாமல் ராஜபக்ஸ என்ற சட்டத்தரணி. இவர்
-யூசுப் என் யூனுஸ்- கடந்த சில தினங்களுக்கு முன்னர் நேட்டோ நாடுகளில் தீர்க்கமான கூட்டம் லிதுவேனியாவில் நடைபெற்றது. அதில் உக்ரைன் தனக்கு பூரண அங்கத்துவம் கிடைக்கும் என்று நம்பி இருந்தது.
-நஜீப்- தனக்குத் தொடர்ந்தும் மொட்டுக் கட்சியிலிருந்து குறிப்பாக பசில் தரப்பில் இருந்து வம்புகள் நடக்குமாக இருந்தால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர தனக்கு வேறு வழிகள் இல்லை என்ற செய்தியை உரிய
-நஜீப்- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றால் பண்டாரநாயக்க என்று பேசாமல் அதற்கு வரலாறு இல்லை. கட்சி துவங்கிய காலத்தில் இருந்து அந்தக் குடும்பம்தான் அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றது.


