-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகடந்த 7 நாட்களில் மட்டும், சட்டவிரோத இஸ்ரேல் முஸ்லிம் ஊடகவியலாளர்களை குறிவைத்து நேரடித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.இதில் 8 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர். முஸ்லிம் தரப்பு
-நஜீப்- தற்போது சஜித் அணியில் அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அநேகமாக அந்த அணிக்குள் இருந்து கொண்டு ஒரு கிளர்ச்சியாளனாக செயலாற்றுகின்றார் என்று தெரிய வருகின்றது.
மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தலைவி
-நஜீப்- நடக்க இருந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஆப்பு வைத்த போது அமைதியாக இருந்த மொட்டுக் கட்சி, இப்போது தேர்தல் வேண்டும் என்று கோஷம் போடத் துவங்கி இருக்கின்றது. மொட்டுக் கட்சி
-நஜீப்- தன்னை தலைசிறந்த ஜனநாயகவாதியாகவும் மேற்கத்திய நண்பனாகவும் காட்டிக் கொண்டிருந்த நமது ஜனாதிபதி ரணில். அதிகாரத்துக்கு வரும் முன்னரும் வந்த நாளிலும் தான் ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்
-நஜீப்- அண்மையில் நமது நாடாளுமன்றத்தில் வித்தியாசமான ஒரு கதையைக் கேட்க முடிந்தது. சனல் 4, ரணிலின் பாய்ச்சல் என்பவற்றுக்கு மத்தியில் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான
கொழும்பில் விரைவில் குண்டு தாக்குதல் இடம்பெறுமென அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம்
-நஜீப்- பிரதான விமான சேவை நஸ்டத்தில் இயங்குகின்றது என்றால் அதற்குக் பதில் அப்பக் கடையைத் திறந்தால் அது சிறந்த இலாபத்தைக் கொடுக்கும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க
நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,சர்வதேச
திகதிகளில் மாற்றம்! 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் தொடர்பான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும். பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர்