-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-தகவல் யும்னா லுத்பான்- பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், அவர்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பது, பல்துறைகளிலும் அவர்களது சாதனைகளை அங்கீகரித்தல் போன்றவற்றை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்.,
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும்
மலேசிய பார்லி., கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று(அக்.,10) அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும். பல்வேறு
7 கோடி அமெரிக்க டொலர்கள் அல்லது 2500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் இல்லாத காரணத்தினால் 99,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று 20 நாட்களாக
அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போது அவர் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒன்றிணைந்து நிற்போம்
–நஜீப்– கடந்த வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 22வது அரசியல் அமைப்பின் திருத்தங்கள் பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை திடீரென இரத்துச் செய்து
-வக்கார் முஸ்தஃபா- முதல் பார்வையிலேயே ஏற்பட்ட காதலின் கதை இது. அதுவும் 49 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாய பேரரசர் ஔரங்கசீப் ஆலம்கீரின் காதல் கதை. அப்போது ஷாஜகான் இந்தியாவின்
–நஜீப்– ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு வெள்ளி நடத்திய இலங்கைக்கு எதிரான பிரேரனை ஆதரவாக 20 நாடுகளும் எதிராக ஏழு நாடுகளும் வாக்களித்திருந்தன. எதிர்த்து வாக்களித்த அனைத்து
காலி முகத்திடலில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி முகத்திடல் மைதானத்திற்குள் உள்நுழைந்து பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது பலர் ஓடிச் செல்ல
கார்கிவ்-ரஷ்யாவையும், உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட கிரீமியாவையும் இணைக்கும் பாலத்தில் எரிபொருள் நிரப்பிய டிரக் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பாலம் கடுமையாக சேதமடைந்தது; ரயில் பாதையும் சேதமடைந்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய


