-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More‘இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரித்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் எனக்கு இல்லை என அமைச்சர்
-நஜீப்- அரசியலில் தமது எதிரிகளை வீழ்த்துவதற்காக எதிர்த் தரப்பினர் கட்டுக் கதைகளை சந்தைப்படுத்துவது ஒரு சம்பிரதாய நிகழ்வுதான். அந்த வகையில் தற்போது ரணிலையும் மொட்டுக் கட்சியையும் குழப்பியடிக்கின்ற ஒரு முயற்சி
அக்ஷதா மூர்த்தி இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சுதா மற்றும் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார்.அக்ஷதா தன் non-domicile அந்தஸ்தை விட்டுக் கொடுத்தார். பெங்களூரு பெண்ணும், இன்ஃபோசிஸ் நிறுவனர்களான சுதா மூர்த்தி
பிரித்தானிய இளவரசி டயானாவுடன் சேர்ந்து உயிரிழந்த அவரின் காதலர் Dodi Al Fayed.திருமணமான சில மாதங்களில் மனைவியை விவாகரத்து செய்தவர் Dodi. டயானாவுடன் சேர்ந்து கார் விபத்தில் உயிரிழந்த அவர் காதலர் குறித்து
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 60 பேர் டெங்குத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்றும், சுமார் 62 ஆயிரம் பேர் டெங்குத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்றும் டெங்கு ஒழிப்புப் பிரிவின்
19 வயது இளைஞருக்கும், 56 வயதான பெண்ணிற்கும் இடையே முளைத்த காதல்.இருவருக்கும் சமீபத்தில் நடந்த திருமண நிச்சயதார்த்தம். தாய்லாந்தில் 19 வயது இளைஞருக்கும் 56 வயதான பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம்
அரச சேவைக்கான ஆட்களை உள்ளீர்ப்பது தொடர்பில் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். இதன்படி, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும்
இலங்கையில் முன்னணி ஊடகவியலாளர்களை டசன் கணக்கில் கொண்டிருக்கும் ஒரு கிராமம் கண்டி-உடதலவின்ன. இது கலதெனிய வத்தேகெதர மடிகே என்ற பெரும் நிலப்பரப்புக்களை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. கற்றவர்கள் செறிவாக வாழ்கின்ற
ரஷ்யாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கருவிகள் இரானுக்கு அனுப்பப்பட்டபோது இது தொடர்பான சர்ச்சைகள் பல ஆண்டுகள் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்தன. ஆனால், இப்போது இந்த இரு நாடுகள் இடையிலான ஆயுத
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் காரணமாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43வது படையணியின்


