உஸ்பெக் 18 குழந்தைகள் மரணம்: “இந்திய இருமல் மருந்துதான் காரணம்”

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மேரியோ பயோடெக் தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல்கட்ட பரிசோதனையில் ஒரு தொகுதி மருந்தில்

வாட்ஸ்அப் இயங்காது: புதிய அறிவிப்பு!

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி தகவல் பரிமாறல் செயலியான வட்ஸ்அப் (WhatsApp) எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் Apple மற்றும் Samsung உள்ளிட்டவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில திறன்பேசிகளுக்கான தனது

லவ் ஜிஹாத்: நடிகை துனிஷா ஷர்மா மரணம்!  நடந்தது என்ன?

அலிபாபா என்ற தொலைக் காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான துனிஷா ஷர்மா, சனிக்கிழமையன்று ஷூட்டிங்கின் இடைவேளையின்போது இறந்து கிடந்தார். அவரது மறைவுக்குப் பிறகு தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாலஸ்தீனுக்கு ஆதரவு.. ரொனால்டோவுக்கு “அநீதி”! அரசியல் “சதி”

பாலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுத்த ரொனால்டோ கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரசியல் காரணங்களுக்காக தடை செய்யப்பட்டார் என துருக்கி அதிபர் ரிசப் தையில் எர்துகான் தெரிவித்து உள்ளார். உலகக்கோப்பை

JVP:அணுர வெற்றிப் பயணம்!

–நஜீப்– அணுரகுமார திசாநாயக்க ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமான சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார். மக்கள் சந்திப்புக்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களுக்குப் பெருந் தொகையான இலங்கையர்கள் கலந்து கொள்வதுடன் அவரை

ஒரு MPக்கு 128 மதுபான நிலையங்கள்

சட்ட ரீதியாக மொத்த  4910 அரசியல்வாதிகளுக்கு 2000+ குடும்பத்தை மையமாக கொண்ட தேர்தல் முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும,

இறப்பராகும் தீர்வுக் கதை!

–நஜீப்– சுதந்திரத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு. இன்னும் 43 நாட்கள் வரைதான் எஞ்சி இருக்கின்றது. இதனைக் குழப்பியடிப்பதற்கு அரச தரப்பிலிருந்தே தற்போது அம்புகள் ஏவப்பட்டுக் வருகின்றன. சரத் வீரசேக்கர

ஐஸ் போதை: இப்படியும் நடக்கலாம்!

எச்சரிக்கை! தற்போது ஐஸ் போதைப் பொருட்கள் பரவலாகவும் ஏனைய போதைப் பொருட்களை விடவும் குறைந்த விலையில் நாடு பூராவிலும் கிடைத்து வருகின்றது. இந்தப் போதைப் பொருள் வியாபாரிகள் இலக்கு பாடசாலை

இலங்கை இந்திய மாநிலம்!

–நஜீப்– தற்போது இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கின்றன. அது விரையில் முப்பதாக அமைய இருக்கின்றது என்று தெரிய வருகின்றது. இந்தக் கதையின் அடிப்படை அண்மையில் நுவரெலியாவில் வைத்து விமால் வீரவன்ச

US டாலர் கையிருப்பு கரைந்தது: இந்திய ரூபாய் இலங்கைக்கு…?

இலங்கையில் அமெரிக்க டாலருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், இரு தரப்பு வணிகம் மேற்கொள்ள இலங்கை அரசு இந்திய ரூபாயைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது இலங்கைக்கு எந்த அளவுக்கு பலன் தரும்

1 415 416 417 418 419 609