-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇன்று கண்டியில் உள்ளாட்சித் தேர்தலில் மு.கா. எப்படியான நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது தொடர்பான கூட்டம் ஒன்று மு.ப. 10.30. முதல் 1.30 மணிவரை தலைவர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. அப்போது
-நஜீப்- தற்போது தொகுதி வாரியான பிரமாண்டமான கூட்டங்களை ஜேவிபியும் அதனோடு இணைந்த தேசிய மக்கள் சக்தியும் (என்பிபி) நடாத்திக் கொண்டு வருகின்றது. அண்மையில் இதில் விஷேட கூட்டமொன்று தம்புத்தேகம நகரில்
ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் குடியுரிமை சம்பந்தமான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து தேவையான அறிக்கைகளை துரிதமாக வரவழைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று குற்றவியல் விசாரணை
ராணுவத் தளபதியாக இருந்த கமர் ஜாவெத் பாஜ்வாவின் பதவிக்காலத்தை நீட்டித்ததுதான் தான் செய்த மிகப் பெரிய தவறு என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கான்
இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் கஞ்சிப்பாணை இம்ரானுக்கு பிணையில் கையொப்பமிட்ட மூவருக்கும் உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார். கொலை முயற்சி
“இது அல்லாஹ் தீர்மானம் கவலையில்லை” உலகின் உயரமான மனிதராக வடக்கு கானாவை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் உயரத்தை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி
-நஜீப்- தற்போது ஜேவிபி தலமையிலான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) தெற்கில் வெற்றிகரமான அரசியல் கூட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு கவர்ச்சியும் கட்டுக் கோப்பும் தெரிகின்றது. புத்திஜீவிகள் நிறையப்போர்
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு விருப்பத்தைத் தெரிவிக்கவும் இல்லை. எதிர்ப்பைத் தெரிவிக்கவும் இல்லை.”என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மான்செஸ்டர் யுனைட்டட்
–நஜீப்– திருமலை மாவட்டத்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர் ஓராளவுக்கு மாவட்டத்தில் துடிப்புடன் செயலாற்றி வருகின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். சில தினங்களுக்கு முன்னர் ராஜபக்ஸாக்கள் துவக்கி


