கொழும்பு:துருக்கி தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை!

சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பிற்கான நேர்முகம் என சமூக ஊடகங்களில் போலிவிளம்பரம் செய்து பெருமளவானவர்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் வெளியான இந்த விளம்பரத்தை நம்பி நாட்டின் பல

100 க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக , பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன . அதன்படி , 15 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட

பாததும்பரை தேர்தல் நகைச்சுவை!

நெடுங்காலமாக நாம் தேசிய, சர்வதேச அரசியல் ஆய்வுகளையும் விமர்சனங்களையும் செய்து வருவது வாசகர்கள் அறிந்ததே. அந்த வகையில் 2023 உள்ளூராட்சித் தேர்தலில் நமது கண்ணில் பட்ட சில தகவல்களும் செய்திகளும்

சாடிக்கு ஏற்ற மூடிகள்

-நஜீப்- தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாட்டில் பல கூட்டணிகள் உதயமாகி இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை பகைவரும் இல்லை என்ற நியதியில் இவை

ஐஸ் போதை:நாதிரா உயிரைப் பறித்த பணிப்­பெண்

– ஏ.ஆர்.ஏ.பரீல் – கொழும்பு – வெல்­லம்­பிட்டி லான்­சி­யா­வத்­தையில் கடந்த ஞாயிற்­றுக்­ கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள கொடூர கொலை அப்­ப­கு­தியை சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. வெல்­லம்­பிட்­டியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 62

போதை வர்த்தகர் வீட்டிலிருந்து மீட்க்கப் பட்ட அஸ்ஹர், அர்ஷாத் உடல்கள்!

ரம்புக்கனை ஹுரிமலுவ பிரதேசத்தில் இரு இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால்

தேர்தல் நடக்குமா நடக்காதா!

-நஜீப்- மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்ற 2023 உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா? நடக்காதா என்ற ஆதங்கம் நாடுபூராவிலும் பரவலாக இருந்து வருகின்றது. ஆனால் ரணில்-ராஜபக்ஸ ஆதரவாலர்கள் மக்கள் தேர்தலைக் கோட்கவில்லை. வங்குரோத்து

தேர்தலை ஒத்தி வைக்க முடியும்- தேசப்பிரிய

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரும் தேர்தலை ஒத்தி வைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு, உரிய அதிகாரம் உடைய

நெருக்கடிக்கு மத்தியில் சுதந்திர தினத்திற்கு 275 மில்லியன் ஒதுக்கீடு

இலங்கையின் 75வது சுதந்திர தினம் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.75வது சுதந்திர தினத்தை, கடந்த ஆண்டுகளை விடவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வித்தியாசமான வியூகங்களை வகுத்து போட்டி- ஹக்கீம்

ஐக்கிய மக்கள் சக்தியோடு சேர்ந்தும், தனித்தும் பல மாவட்டங்களில் வித்தியாசமான வியூகங்களை வகுத்து  போட்டியிடுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புத்தளத்தில் தெரிவித்தார். அங்கு புத்தளம்,

1 411 412 413 414 415 609