-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreவடகொரியா சமீபத்தில் ராணுவ உளவு சாட்டிலைட் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியிருந்த நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. இந்த உலகிலேயே மிகவும் மர்மமான ஒரு
வெறும் 10 வயதே ஆன சிறுமி மூளை உண்ணும் அமீபா காரணமாக உயிரிழந்த மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது.
(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை பாடசாலைகள் கிரிக்கட் சம்மேளனம்,கல்வியமைச்சுடன் இணைந்து நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான டிவிஷன் ii கடினபந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும், பத்தரமுல்ல ஜயவர்த்தன
தலைநகர் கொழும்பு அருகேநேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானதால், மக்கள் பீதியடைந்தனர். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் இந்தியப் பெருங்கடலில் கடலுக்கு அடியே 10
காசாவில் குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி கொடுத்துள்ளார். இது
உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ள நிலையில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் கூறிய கருத்து
-நஜீப்- ரணிலின் மற்றுமொரு உறுதி.! நமது ஜனாதிபதி ரணில் வாக்குறுதிகள் வழங்குவதில் பெரும் வள்ளல். பள்ளி சிறார்களுக்கு இலவச டெப் வசதி. இளசுகள் கரங்களுக்கு தங்கச் சங்கிலி. இனப்பிரச்சினைக்கு தீர்வு.
-நஜீப்- ரணில் மஹிந்த தீர்மானங்கள்! தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற ஆளும் மொட்டுக் கட்சியினருக்கும் ஜனாதிபதி ரணிலுக்குமிடையில் ஒரு முறுகல் நிலை இருப்பது போல் தெரிகின்றது. மொட்டுக் கட்சியில் இருக்கின்ற
காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் நடந்து வரும் மோதலில் அணுகுண்டு வீசுவது என்பது இஸ்ரேலின் ஒருவகையான ஆப்ஷனாக இருக்கிறது என அந்நாட்டின் அமைச்சர் அமிச்சாய் எலியாஹு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
–நஜீப்- தமிழ் அரசியல் களத்தில் இன்று முக்கிய பேசு பொருள் சம்பந்தன் ஐயா. சமூக நலன் கருதி பெரியவர் ஓய்வெடுப்பதும் அந்த இடத்திற்கு செயல்திறன் மிக்க ஒருவர் பதவிக்கு வருவதும்