-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமற்ற கொரோனா வைரஸ்களான டெல்டா, பீட்டாவை விட அதிவேகமாக ஒமிக்ரான் பரவுகிறது என்றும், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் தாக்கும் திறன் இதனிடம் உள்ளதாகவும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை ஒரு
யூசுப் என் யூனுஷ் இது வரை கண்டி-உடதலவின்ன மடிகே பள்ளி நிருவாகத்துக்கு இருந்து வந்த பிரதேச ஜனாசாக்கள் தொடர்பான கையாள்கைகளுக்குத் தேவையான வாகனமொன்று இல்லாத குறையை நிவர்த்தி செய்து கொடுத்திருக்கின்றார்.
சகோதரர்-சகோதரி ……………………………………………………………………… அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும். ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு ‘நூற்றாண்டுக்கு நூறு நிகழ்ச்சிகள் தேசத்துக்கோர் நூற்றாண்டுக் காட்சிகள்’ என்ற தொனிப் பொருளில் நிகழ்ச்சிகளை
-நஜீப் பின் கபூர்- சில சமயங்களில் தூங்கி எழும்பும் போது அரசுகள் கவிழ்ந்திருப்பதை அதிகாலைச் செய்திகளில் மக்களுக்குக் கேட்கக் கூடியதாக இருக்கும். அவ்வாறே சுனாமி போன்ற பேரழிவுகள் வந்து பல
-நஜீப்- முஸ்லிம்களது கடமை! 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் நடந்து தற்போது இரண்டரை வருடங்கள் கடந்து போய் விட்டது. 39 வெளி நாட்டவர்கள். மூன்று பொலிசார் உற்பட 253
-நஜீப்- ஜனாதிபதிக்கு சீற்றம் தற்போது அரசாங்கத்துக்கு விவசாயத்துறையில் ஏற்பட்டு வருகின்ற நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி விவசாயத்துக்குப் பொறுப்பான அமைச்சரான மஹிந்தானந்தாவுக்கு இதற்கான பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறு கடும் தொனியில் பேசி குற்றம்
-நஜீப் பின் கபூர்- தேர்தல் காலங்களில் கூட்டணிகள் தோன்றுவதும் பின்னர் அதிகாரப் பகிர்வுகள் மற்றும் பதவிகள் தொடர்பில் முரன்பாடுகள் வருவதும் வளர்வதும் கூட்டணிகள் பிளவுபடுவதும் அதனால் அரசுகள் கவிழ்வதும் பல
யூசுப் என் யூனுஸ் பிறப்பு:01.04.1936 இறப்பு:10.10.2021 ‘முட்டாள் தினத்தில் பிறந்த மிகப் பெரிய புத்திசாலி’ ‘இந்திய மத்திய பிரதேச-போப்பல் கானின் பிறப்பகம்’ இந்திய துணைக் கண்டத்தில் இருந்து 14.08.1947ம் திகதி
நஜீப் பின் கபூர் ‘பிராந்திய நலன்களைப் பாதுகாக்க தமிழ் பேசும் சமூகங்கள் வியூகங்களை வடிவமைக்க வேண்டும்’ சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இலங்கை அரசியலில் தெற்கிற்கும் வடக்கிற்குமிடையே வரையப்படாத தெளிவான கோடு ஒன்று