-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி
மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை (17ஆம் தேதி) காலை பெய்யத் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு மேல் நீடித்ததை அடுத்து, நாட்டின் பெரும்பகுதி வெள்ளக்காடாக மாறியது.ஒரு மாதம் பெய்ய வேண்டிய
-கி.சீலதாஸ்- முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது சுமத்தப்பெற்ற குற்றங்கள் யாவும் மெய்ப்பிக்கப்பட்டதால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தார் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான். அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்
-சி.வி.விக்னேஸ்வரன்- சமீபத்தில் கேள்வியொன்றுக்கான உங்கள் பதிலைப் பத்திரிகையில் படித்தோம். நீங்கள் சிங்களவர்களைப் பற்றி விரிவானமுறையில் அறிக்கைகளை வெளியிடுவது போல் தெரிகிறது. நாம் அறிந்த வரையில் சிங்களவர்கள் இந்த தீவின் பூர்வீக
இலங்கையின் பொருளாதாரம் அழிவுகரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இன்று கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருட்களுக்கு தட்டுப்பாடு
ஒரு போரை வழிநடத்தும் தலைவன் எப்போதுமே தனது படை வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுடன் போர் வியூகங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். படை வீரர்கள் சொல்வதையும்
அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக உருவெடுத்தது ஓமிக்ரான் வேரியன்ட். அமெரிக்காவில் தற்போது பதிவாகும் புதிய கேஸ்களில் 73 சதவிகிதம் ஓமிக்ரான் கேஸ்கள் ஆகும். அமெரிக்காவில் ஓமிக்ரான் மிக வேகமாக
பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும்புயல் காரணமாக, 248 பேருக்கு மேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இந்த பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்கிற அச்சமான சூழல் அங்கு நிலவுகிறது.. முழுவீச்சில் ராணுவமும்
Countries where COVID-19 has spread 222 Countries and Territories around the world have reported a total of 275,065,156 confirmed cases of the coronavirus COVID-19