தூதரகங்களை மீண்டும் திறக்க சவுதி, ஈரான் சம்மதம் – சீன முயற்சிக்கு வெற்றி!

இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மூடிய தூதரகங்களை திறப்பதாக ஈரானும் சவுதியும் சம்மதம் தெரிவித்துள்ளன. மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த

விஜேவீரவுடன் முஸ்தபா இணைவு!

–நஜீப் – ஜேவிபி தலைவர் றோஹன விஜேவீர சிறையிலிருந்து விடுதலையாகி முதல் முறையாக 1982ல் ஜனாதிபதி தேர்தலில் நின்றார். அவர் அதற்காக சூறாவளிப் பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்ட போது இன்று

மாமன் மருமகன் விளையாட்டு!

–நஜீப் – தற்போதய ஜனாதிபதி ரணில், மாமனார் ஜே.ஆர். அன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை தனக்கு நாடாளுமன்றத்தில் இருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையை வைத்து கொண்டு வந்தார். அப்போது அது

புதிய உள்ளூராட்சி எல்லை நிர்ணயம்: கலந்துரையாடல் 07.04.2023

முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான குழுவின் புதிய உள்ளூராட்சி எல்லை நிர்ணய அறிக்கை விரைவில் வர்த்தமானியில் வெளிவர இருக்கின்றது. அது அமுலுக்கு வருகின்ற போது பாததும்பற பிரதேச

பாததும்பற பிரதேச சபை: உடதலவின்ன, மடவள முஸ்லிம் பிரதிநிதித்துவம் OUT

-நஜீப்- அறிவிப்புச் செய்யப்பட்டிருக்கின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25 திகதியும் நடக்கப்போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் தற்போது முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய

சீனாவில் மக்கள் தொகை சரிவு.. மாணவர்களை காதலில் விழ வைக்க ஒரு வாரம் கல்லூரிக்கு விடுமுறை.!

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள சில கல்லூரிகள்

அரை நிர்வாணப் படமும் கொலையும்!

 -நஜீப்- சம்பவத் திகதி 1981.10.26. இது நீண்ட ஒரு உளவு ரிப்போர்ட். கதையை நாம் சுருக்கமாக ஆதாரங்களுடன் இங்கு நிருவ வேண்டி இருக்கின்றது. ஒரு ஜனாதிபதி மனைவியின் அரை நிர்வாணப்

ரணில் ஆட்சி எப்போ முடியும் !

-நஜீப்- நாட்டில் உள்ள அரசியல் யாப்பு சட்டம் நீதி என்ற விதி முறைகளைக் குப்பையில் போட்டு விட்டு இப்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது ஆட்சியை முன்னெடுத்துச் செல்கின்றனர். எனவே யாப்பிலுள்ள

சிறந்த ஏமாளிகளுக்கான விருது! 

-நஜீப்- மிகச்சிறந்த ஏமாளிகள் அல்லது கோமாளிகளுக்கான ஒரு விருது உலகில் இருக்குமாக இருந்தால் அந்த விருதை இந்த வருடம் நமது நாட்டில் இருக்கின்ற தமிழ் அரசியல் வாதிகளுக்கு வழங்க வேண்டும்

ஏப்ரல் 4ம் திகதி அதிரடிகள்!  

-நஜீப்- இன்னும் இரண்டு நாட்களின் நாட்டில் மிகப் பெரிய பல்டிகள் நடக்க இருக்கின்றன என்று பேரினத்து ஊடகங்களும் சமூக ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு வருகின்றன. ஆனால் நமக்கு இந்தத்

1 400 401 402 403 404 609